Tag: பொதுஜன பெரமுன

கோத்தா போட்டியிட முடியாவிட்டால்?

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட முடியாத சூழ்நிலை எழுந்தால் அது புதியதோர்…
கோத்தாவின் குடியுரிமைக்கு எதிரான மனு – விசாரணை ஆரம்பம்

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை அங்கீகரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை…
அன்னத்தின் மர்மம் வேட்புமனுதாக்கலுக்கு முன்னர் வெளியிடப்படும் :  டலஸ்

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலில் அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமையின் பின்னணியையும், செய்துக் கொண்டுள்ள உடன்படிக்கையினையும் வேட்புமனுத்தாக்கலுக்கு முன்னர்…
சு.கட்சி விரும்பினால் களமிறங்கத் தயாராகவுள்ளேன் – குமார வெல்கம

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்குவதற்கு தயாராகவுள்ளதாக அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்…
வேட்புமனு தாக்கலுக்கு முன்  கோத்தபயவை  கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல் வீரவன்ச

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது…
பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? – அமரவீர விளக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிப்பது பொருத்தமானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறிய விடயத்தை கவனத்தில்…
பொதுஜன பெரமுன- சுதந்திரக் கட்சி இடையே விரிசல் அதிகரிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், இருதரப்புக்கும் இடையிலான விரிசல்கள்…
“தேசிய உற்பத்தியை மேம்படுத்தினால் மாட்டுமே தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்”

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தினால் மாத்திரமே தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ…
சுதந்திர கட்சி இன்றும் ஆளும் தரப்பினருக்கு ஆதரவாகவே செயற்படுகின்றது : ஜி. எல். பீறிஸ்

பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ். பி திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை…
ஊடகங்களுக்கு தடை- மன்னிப்பு கோரினார்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இளைஞர் மாநாட்டில், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி…