Tag: பொலிஸ்

வீரவன்சவின் வீடு மீது குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்தல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்க வேண்டுமென தெரிவித்ததை அடுத்து அமைச்சர் விமல் வீரவன்சவின்…
தனி இராச்சியம் அமைக்க முயற்சித்தால் கைது செய்ய வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு – அஜித் ரோஹன

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று (01) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இது…
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு விசேட நடவடிக்கை!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 10 ஆயிரத்து தொள்ளாயிரத்து 25 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
பிலிப்பைன்சில் குளியல் தொட்டியில் சடலமாக கிடந்த விமான பணிப்பெண்: அதிர்ச்சி பின்னணி!

பிலிப்பைன்சில் குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விமான பணிப்பெண் சம்பவத்தில், அப்பெண்ணை நபர் ஒருவர் இறப்பதற்கு முன்…
|
சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 34 பேர் கைது!

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், நேற்றைய நாளில் மாத்திரம் 34 பேர்…
இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று : அஜித் ரோஹண!

இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண…
மானிப்பாயில் கடையை அடித்து நொருங்கிய கும்பல்

யாழ்ப்பாணம் – மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையிலுள்ள பொருட்களையும்…
மட்டக்களப்பு எல்லையில் சோதனைச் சாவடிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தினுள் நுழைபவர்கள், மற்றும் வெளிச்செல்பவர்களை பதிவு செய்து, கண்காணிக்கும் வகையில், மாவட்ட எல்லைப் பகுதிகளில், பொலிஸ் சோதனைச் சாவடிகள்…
நாட்டில் 130க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!

நாட்டில் 130க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொரளை பொலிஸ் நிலைய…