Tag: மஹிந்த ராஜபக்ஷ

கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதமர் மஹிந்த

சமகால அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்ச்சிக்கும் எவரும் அரசாங்கதை விட்டு வெளியேற முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். மக்கள்…
வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க விசேட கவனம் செலுத்துங்கள்

குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டுவசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை…
ஆசியாவிற்கு உலகை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது -பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54…
அரச நிறுவனங்களுக்கு பிரதமர் விடுத்த அறிவுறுத்தல்!

அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். பத்தரமுல்ல – சுஹுறுபாயவில் அமைந்துள்ள…
சர்வமத தலைவர்களுக்கு கொரோனா தடுப்பூசியினை வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

சர்வமத தலைவர்களுக்கு கொரோனா தடுப்பூசியினை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார். இதன்படி கண்டி மாவட்டத்தில் இன்று பௌத்தமத தலைவர்களுக்கு…
மாணவர்களை  விளையாட்டுத் துறையில்  பங்கேற்பதற்கு பாடசாலைகளில் இருந்து ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர்

பாடசாலைகளில் இருந்து மாணவர்களை விளையாட்டுத் துறையில் பங்கேற்பதற்கு ஊக்குவிக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஆணைமடு கண்ணங்கர வித்தியாலயத்தின்…
கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி நாளை பிற்பகல் நாடாளுமன்ற கட்டட தொகுதியில்…
உள்ளூர் பொருளாதார கொள்கையுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதே நோக்கம் -பிரதமர்

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய உள்ளுர் பொருளாதார கொள்கைக்குள் நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் மஹிந்த…
அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை – பிரதமர் அறிவுறுத்தல்

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ…
குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பம் : பிரதமர்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகலை முதல் தம்புள்ளை வரையிலான வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ…