புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் செயற்பாட்டை பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பே கடுமையாக எதிர்த்து வருகையில் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால்…
நாட்டை முறையற்ற விதத்தில் நிர்வகிப்பதென்பது என்னைப் பொறுத்தவரையில் பாரிய ஊழல் ஆகும். நிர்வாகம் சீர்குலையும் போது எம்மால் முன்நோக்கிப் பயணிக்க…
அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் கூட்டாக பதவி விலக பல்வேறு ஏதுவான காரணிகள் காணப்பட்டாலும் நெருக்கடி நிலையில் பதவி விலகியமை…
நடப்பு அரசாங்கம் தேர்தலின் ஊடாக படுதோல்வியடையும் என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. அத்தோடு, அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளில் அதிருப்தியடையும் பொது…
நடுத்தர மக்களின் வாகன கொள்வனவினை நனவாக்குவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் போலியாக்கப்பட்டுள்ளமை புதிய விடயமல்ல.…
நாட்டின் மூன்று ஜனாதிபதிகள் மக்கள் சொத்துக்களை சூறையாடியுள்ளனர் என்றும் ஆதாரங்களை வெளியிட தயாரெனவும் ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க,…
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்களின் விருப்பத்தை கேட்டறிந்து செயற்படுவதே சிறந்ததாகும் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ…
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புத் தொடர்பில் சாதகமான கருத்துக்களை அண்மைக்காலத்தில் வெளியிட்டு வந்த நாட்டின் மூன்று முக்கிய தலைவர்களும்…
யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் தான் எந்தவொரு நிதிமன்றத்துக்கும் வந்து பதிலளிக்க தயாராக உள்ளதாகவும் இந்த பிரச்சினைகளுக்கு உள்நாட்டு விசாரணைகளினூடாகவே…
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி கொண்டு நடத்தும் இந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே நாட்டினை…