முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாக இருந்த அனைவரும் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும், உடனடியாக நினைவுத்தூபி மீள நிர்மாணிக்கப்பட வேண்டும்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட விவகாரத்திற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் உதய…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அதே இடத்தில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டுள்ளது.…
யாழ். பல்கலைகழகத்தில் போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து வெளியேற மறுக்கும் நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக எமது…
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்பட வேண்டிய ஒன்று என துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரமுகர்களும், ஆர்வலர்களும்…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்…
புலிகளைப் புகழ்ந்து அவர்களின் கொடிய பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய…
வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வில், நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டபோது, குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா தெற்கு…
“2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அழித்து விட வேண்டும்…