Tag: யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செல்கிறார் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்வார இறுதிக்குள் இவர் யாழ்…
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்!

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.…
காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வுகள் யாழ்., கிளிநொச்சியில்

காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான அடுத்த பொது அமர்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளன. நாளை யாழ்ப்பாண…
வடக்கில் புலிகள் ஆதரவு மனோநிலை – அடக்கும் முயற்சியில் இறங்குகிறது அரசு!

வடக்கில் மீண்டும் தலைதூக்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு மனோநிலையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக, சட்டம்ஒழுங்கு அமைச்சர், ரஞ்சித் மத்தும பண்டாரவும்,…
யாழ். கோட்டையில் முகாமிடும் சிறிலங்கா படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் கோட்டைக்குள், சிறிலங்கா இராணுவத்தினர் முகாமிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டையின் தென்புற வாயில் பகுதியில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.…
சுழிபுரம் சிறுமி கொலை – 4 பேர் சந்தேகத்தில் கைது

சுழிபுரத்தில், பாடசாலை சீருடையுடன் 6 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள…
யாழ், மட்டு. திருமலை மாவட்டங்களில் டெங்கு ஆபத்து அதி உச்சம்! – நோய்தொற்றியல் பிரிவு எச்சரிக்கை

டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ள 12 மாவட்டங்களில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களும் அடங்கியுள்ளதாக இலங்கை…
காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு முல்லைத்தீவில்

காணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, காணாமல்…
அடுத்தவாரம் வடக்கிற்கு கிளம்புகிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் வடக்கில், முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேற்பார்வை செய்யவுள்ளார். இதற்காக அவர், வரும் 28ஆம் நாள்,…
சுவிசில் இருந்து வாள்வெட்டுக் காரர்களை ஏவி விட்ட பெண்! – கொக்குவில் சம்பவத்தின் பின்னணி

கொக்குவில் பகுதியில் நேற்று நடன ஆசிரியை மற்றும் அவரது தாய் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுக்கு, சுவிற்சர்லாந்தில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக…