Tag: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும் வரை ஐ.தே.க தோல்வியடையாது – பந்துல

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு காணப்படும் வரை சமர்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டம்…
தனித்து போட்டியிட்டு வெற்றி பெற எண்ணுவது முட்டாள் தனமாகும் ; விமல் வீரவன்ச

மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என எதுவாக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஏனைய எந்த…
மைத்திரி -மஹிந்த இணக்கத்தில் வெற்றிபெறக்கூடியவரே ஜனாதிபதி வேட்பாளர்- அமரவீர

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணக்கத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார். எவ்வாறு இருப்பினும்…
ஐ.தே.கவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது  – துமிந்த

பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை ஆசனங்களை பெற்று ஆட்சியமைத்துள்ள கட்சியொன்று தேவையேற்படின் அரசியலமைப்பிற்கேற்ப அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். அந்த வகையில் தற்போது…
சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கப்படாது! – ஐதேக திட்டவட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படாது என ஐக்கிய தேசிய கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற…
“எதிர் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரி வெற்றிக்கொள்வார்”

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்கினாலும் அந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்…
நான் விலகியதாலேயே தயாசிறிக்கு பொதுச் செயளாலர் பதவி – ரோஹன லக்ஷ்மன் பியதாச

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகுவதாக அறிவித்ததாலேயே தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் பொதுச்…
“மஹிந்த பிரதமராக இருப்பதை விட எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதே எமக்கு பலம்”

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலமாக உள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்றம்…
குழப்பத்தால் சுதந்திரக் கட்சிக்கு பாதிப்பு!

அரசியல் நெருக்கடியினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…
ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்க்கத்தக்கது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி துரோகமிழைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைணந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள்…