20வது அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி எதிர்க்கட்சி எம்பியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார இன்று…
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை பிரதமரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் குறித்து…
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு 15 எதிரணி உறுப்பினர்கள் ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில தமிழ்…
புதிய அரசியலமைப்பு உருவாக்கக் குழுவில் மலையக மக்கள் சார்பிலும் ஒருவரை நியமிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
20வது அரசியலமைப்பு திருத்த வரைவு வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ள நிலையில், அதன் உள்ளடக்கம் ஜனாதிபதியின் அதிகாரங்களை பழையபடி வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. “ஜனாதிபதி…
20வது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் 9 பேரை கொண்ட குழுவை நியமிக்க…
தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் என்று அமைச்சர்…
அரசாங்கம் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் எந்த ஷரத்தில் திருத்தங்களை செய்ய போகிறது என்பதை தெளிவாக நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்…
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சை தம் வசம் வைத்திருக்க எந்த தடையும் இல்லை என்று அரசியலமைப்பு நிபுணர் ஒருவர்…
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (23) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது. இச்சந்திப்பு கரு ஜயசூரியவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.…