Tag Archives: அவுஸ்திரேலியா
நிரந்தர பாதுகாப்பு விசா கோருவோருக்கு புதிய சோதனை அறிமுக படுத்த – ஸ்கொட் மொரிசன் முயற்சி
அவுஸ்திரேலியாவிற்கு விசா இல்லாமல் வந்து, பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பான பிரச்சனை மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன…. Read more
மௌனாமாயிருக்க நாங்கள் மிருகங்கள் அல்ல! அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்துவோம்!! -
மனிதகுலத்தின் ஒரு பகுதி சில மணித்துளி நேரங்களுக்குள் அழிக்கப்பட்ட கொடிய தேசத்தை நோக்கி அவர்களை அனுப்பிவைக்கப் போகிறார்களாம். மனிதகுலத்தை இருளின்… Read more
புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலிய கடற்பரப்பை அடைந்ததாகக் கூறப்படும் இரு படகுகளில் ஒரு படகு பற்றி எதுவும் தெரியாத நிலை…
புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலிய கடற்பரப்பை அடைந்ததாகக் கூறப்படும் இரு படகுகளில் ஒரு படகு பற்றி எதுவும் தெரியாத நிலையில், மற்றைய… Read more
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டு கிறீன் கட்சி அறிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையிலான கடற் பரப்பில் நிர்க்கதியான நிலையில் இருந்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்கின்றமை… Read more
60 வருட நட்சத்திர வாழ்கை 60 செக்கனில் கலைந்தது: 13 வயதுச் சிறுமியை கற்பழித்தேன்… ஒப்புக்கொள்ளும் BBC நிருபர்.
1930ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் பிறந்த நபர் தான் றொல்வ் ஹாரிஸ். இவர் தனது 20 வயதில் பாடல்கள் சிலவற்றை எழுதி… Read more
அவுஸ்திரேலியா நோக்கிப் பயனித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்பபடைக்கப்பட்டு இருக்கலாம்?
அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை… Read more
அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்துடன் படகில் சென்று அநாமதேயமாகும் நம்மவர்கள்
தற்போது மிகவும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ள கடல் பயணம் பற்றி எல்லோராலும் பேசப்படும் விடயம்களை அழமாக பார்ப்போம் எவ்வளவோ சொன்னாலும் எம்மவர்கள்… Read more
மூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப் படகு பற்றி தமிழ்ப்பெண் தகவல் – உறுதிப்படுத்த மறுக்கும் அவுஸ்திரேலிய அரசு
கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று தத்தளிப்பதாக தகவல் வெளியான… Read more
கூடுதலான அகதிகளை உள்வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரிக்கும் அரசாங்கம்
உலகெங்கிலும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளதாக அறிவிக்கப்படும் வேளையில், அவுஸ்திரேலியாவின் மனிதநேய அகதிப் பராமரிப்புத் திட்டம் நியாயமானதென குடிவரவு அமைச்சர்… Read more
அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இரண்டாவது ரோந்துப் படகு நேற்று கொழும்புத் துறைமுகத்தை அடைந்திருக்கிறது.
இந்தப் படகு துறைமுகத்தை அடைந்த சமயத்தில், இதற்கு கடற்படையின் பாரம்பரியங்களுக்கு அமைய வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய கடற்படைத்… Read more
















