Tag Archives: இராணுவம்
இராணுவம் எனில் இலவசம் மக்களுக்கு மட்டும் கட்டணம்; வீடமைப்பு அதிகார சபையின் நடவடிக்கை குறித்து விசனம்
14 ஆண்டுகளால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணி இருந்தபோது, அதற்குரிய கட்டணம் எதனையும் கோராத தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தற்போது அங்கு… Read more
இலங்கையின் சமூகம் இராணுவ மயப்படுத்தலுக்காக முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறதா?
இலங்கையில் இராணுவமயப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இராணுவமயம் என்ற சொல்லுக்கு அகராதியில் போருக்கு விருப்பம் கொள்ளல் அல்லது… Read more
புலியில்லாத வடக்கில் இராணுவம், கடற்படை, ஆகாயப்படை தேவையா; கேள்வியெழுப்புகிறார் சரவணபவன் எம்.பி
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. நாட்டில் புலி இல்லை என சர்வதேசத்திற்கு அரசு கூறிவருகின்ற நிலையில் இராணுவம், கடற்படை, ஆகாயப்படையினரை வடக்கில்… Read more
சம்பந்தனின் படுக்கையறையில் நுளம்பு தேடியது இராணுவம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு வதிவிடத்தில், சிறிலங்கா இராணுவத்தினர் சோதனையிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று… Read more
பேச்சுக்களுக்கு முன்னோடியாக இராணுவ ஆக்கிரமிப்பு நீக்கப்பட வேண்டும் – தென்னாபிரிக்க குழுவிடம் TNA
பேச்சுவார்த்தை ஒன்று ஆரம்பமாவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் காணப்படும் இராணுவ ஆக்கிரமிப்பு தளர்த்தப்பட்டு, இடம்பெயர்ந்த மக்களுடைய மீள் குடியேற்றம் உறுதிப்படுத்தப்பட… Read more
செட்டிகுளத்தில் 6348 ஏக்கர் காணியை இராணுவம் சுவீரிக்க அனுமதிவழங்க முடியாது: ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு
வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்க கோரியுள்ள 6348 ஏக்கர் காணியையும் வழங்க முடியாது என செட்டிகுளம் பிரதேச… Read more
இராணுவத்தை வெளியேற்று; தமிழ் கட்சிகள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம்
தமிழ் மக்களது நிலங்களை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழ்… Read more
இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த 30 தமிழ் யுவதிகள் இராணுவ படைப்பிரிவில் இணைக்கப்பட்டனர்
இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02.07.14) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர்…. Read more
யாழில் 20பேரை கொல்வதற்கு 100 பேரை தயார் படுத்தும் மர்மக் குழு! இராணுவம் பின்புலமா !
இருபது பேரைக் கொலை செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தயாரான நிலையில் இருக்கும் நிலை யுத்தம் ஓய்ந்து தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு… Read more
முள்ளிவாய்க்கால் பாவத்தை கழுவ இராணுவத்துக்கு சந்தர்ப்பம் வழங்கிய வற்றாப்பளை ஆலய பரிபாலன சபையினர்!
வரலாற்றுப்பெருமை மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த வைகாசிப்பொங்கல் விழா நாளை மறுநாள் அதாவது எதிர்வரும் 09.06.2014 திங்கள்… Read more
















