அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் அரசு தொடர்ந்தும் பாராமுகமாக இருக்குமாயின், வடக்குக் கிழக்கில் அரச நிர்வாகத்தை முடக்குவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்ப டுமென…
தமிழரின் தாயக பூமியான, வடக்கு– – கிழக்கு மாகாணம் தமிழரின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும்.…
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணயமாற்று அறிக்கையில்…
கன்னியாகுமரியில் நாம் துறைமுகம் அமைக்கக்கூடாது என இந்தியாவை இலங்கை மிரட்டுவதாக நாகர்கோவிலில் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.துறைமுகம் தொடர்பாக பேசிய பழ.நெடுமாறன்நாகர்கோவிலில் நடந்த…
இலங்கையுடன் நெருக்கமாக செயற்படும் பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினருமான பரோன் நெஸ்பி…
இலங்கை அரசாங்கம் நிதிக்குற்றங்களை தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என நிதியமைச்சர் மங்களசமரவீர லண்டனில் தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல்…
வடபகுதியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரினால் தமிழ் இளைஞர், யுவதிகள் பிரித்தானியாவுக்கு அனுப்பப்படும் பாரிய மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள…
இலங்கையின் சுகாதார சேவையானது ஆசிய நாடுகளில் மாத்திரமன்றி உலகலாவிய ரீதியில் தரம் வாய்ந்தது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர்…
மனிதர்களுக்கு ஆறு வகையான ஆபத்துகளை விளைவிக்கும், ஆபத்தான நோய்களை உருவாக்கும், இறால் இனம் ஒன்று இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. வன்னமீ…