Tag: உயிர்த்த ஞாயிறு

ஈஸ்டர் பயங்கரவாதம்; பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க அரசு தவறிவிட்டது!

உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளது என்று இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின்…
வீட்டிலேயே பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்!

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூர்ந்து அனுட்டிக்கப்படும் பெரிய வெள்ளி தினம் இன்றாகும். நாட்டின் தற்போதைய நிலையைக்…
இன்றும் 3 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார் மல்கம் ரஞ்சித்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்றும் வாக்கு…
பயங்கரவாதிகளின் நடமாட்டம் இன்னும் உள்ளது  –  சரத் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஜனாதிபதி சாட்சியமளித்தன் பின்னரே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என…
தெரிவுக்குழு விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆஜராக வேண்டிய தினம் இவ்வாரமளவில் தீர்மானிப்போம் : பிரதி சபாநாயகர்

உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக தெரிவுக்குழுவின் முன்நிலையில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பொன்றை அனுப்பிவைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். எனினும் அவர்…
வழிக்கு வந்தார் தயாசிறி – தெரிவுக்குழு முன் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் கூடிய போது, முதல் சாட்சியாளராக…
பாதுகாப்பு ஏற்பாடுகளை தளர்த்தவில்லை! – ஜெனரல் கொட்டேகொட

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஏற்படக்கூடிய உடனடி தாக்குதல் அச்சுறுத்தல்கள் தடுக்கப்பட்டுள்ள போதிலும், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இதுவரை…
அமெரிக்க இராணுவத்தை இலங்கைக்கு கொண்டுவருவதே பிரதமரின் திட்டம் – வாசு

பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற சில தினங்களிலே, இது சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதல். அதனால் இதனை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின்…
கல்முனை விவகாரம் ; 3 மாதத்திற்குள் தீர்வு – வஜிர அபேவர்தன

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக நியமிக்கப்பட்ட தேசிய குழுவின் செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களின் காரணமாகவே…
தெரிவுக்குழு அமர்வில் ஊடகங்களுக்கு தடை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணையின் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்…