இந்தியாவிடம்இருந்து முதற்கட்டமாக 6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்குதீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதன்படிஎதிர்வரும் 27 ஆம் திகதி…
நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் 468 கொரோனா…
இலங்கையின் மிக வயதான பெண்மணியாகக் கருதப்பட்ட களுத்துறை, தொடங்கொடையைச் சேர்ந்த ‘வேலு பாப்பானி அம்மா’ என அழைக்கப்படும் மூதாட்டி நேற்று…
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நால்வர் நேற்று மரணமடைந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. கொழும்பைச்…
கொழும்பு பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கும், களுத்துறை – பாணந்துறை – பொடிலைன் ஆடைத் தொழிற்சாலையில் 23…
களுத்துறை – மத்துகமை, வலல்லாவிட பகுதியில் 3 மாதக் கைக்குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் அன்ரி…
64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், கொழு ம்பு…
களுத்துறை – பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காலித் துறைமுகத்தில் 156…
களுத்துறை – குளியாப்பிட்டிய, நாரம்மல, பன்னல, கிரியுல்ல, தும்மலசூரிய பொலிஸ் பகுதிகளில் இன்று (20) உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு…
களுத்துறை – பண்டாரகம, அட்டலுகம, மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது இன்று (09) காலை…