Tag: கெஹெலிய ரம்புக்வெல

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி

நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் நொவெம்பர் மாத்திற்குள் தடுப்பூசியினை பெற்றுக்கொடுக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய…
கெஹெலிய ரம்புக்வெலவின் கருத்துக்கள் தொடர்பில் எதிர்கட்சி கவலை

ஆசிரியர்கள் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள்…
வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளாம்!

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றவை எனத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்…
ஜெனிவா தீர்மானம் இறைமையை மீறக்கூடாது!

ஐ.நா மனித உரிமைப் பேரவை, இலங்கை தொடர்பில் எடுக்கும் தீர்மானங்கள், நாட்டின் அரசியலமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று…
தானே தலைவர் என்று காட்ட முனைகிறார் சுமந்திரன்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்கள் மத்தியில் தன்னை வீரராக காண்பிப்பதற்கான தேவை சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய…
பரீட்சைகள் குறித்து நாளை இறுதி தீர்மானம்!

க.பொ.த (உ/த) மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்…
இணைத்தலைவர் பதவியை மைத்திரி கோரவில்லை!

பொதுஜன பெரமுன கூட்டணியின் இணைத்தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரவில்லை என இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல…
அரச நிதி மோசடி; விடுதலை பெற்றார் கெஹெலிய!

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் இருந்து இராஜாங்க அமைச்சரும், அரசாங்க பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன்…
தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை கோத்தாபய வெறுப்புடன் நிராகரித்துவிட்டார்- கெஹெலிய

தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம் என பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதிதேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான…