Tag: கோட்டாபய ராஜபக்ஸ

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல கைகோர்க்குமாறு ஜனாதிபதி அழைப்பு!

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அபிவிருத்தி திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்ல தம்முடன் வலுவாக கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பு…
அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் -ஜனாதிபதி

அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,…
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்து!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு உட்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள், சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ…
அரச ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

அரச ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற…
ஜனாதிபதி தமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக விமல் வீரவன்ச தெரிவிப்பு..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அரசாங்கத்தை பிரதிநித்துப்படுத்துகின்ற கட்சிகளுக்கு இடையில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்க…
சீனாவின் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி விசேட அவதானம்!

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சீனாவின் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன…
விவசாயத்துக்கே முன்னுரிமை -ஜனாதிபதி உறுதி!

தன்னுடையதும் அரசாங்கத்தினதும் பிராதான கொள்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிப்பதே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கெப்பிட்டிகொல்லாவ -கணுகஹவெவ கிராமத்தில்…