கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 325 கைதிகள் நேற்று வரை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில்…
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பதவிக்கு மும்முனை போட்டி உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பதவிக்கு புதிய அதிகாரியை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றும் நடவடிக்கை நேற்று கடைசி…
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படக்கூடிய கைதிகள் தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு,…
மகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும்…
வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக்கைதிகளை விடுதலைசெய்யப்பட்டுள்ளார்கள் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால…
நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுவதாக கூறிக்கொண்டு பாதுகாப்பு படைக்கு ஏன் 393 பில்லியன் ஒதுக்கப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் குழு உறுப்பினருமான கே.டி.லால்காந்த அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனத்தை செலுத்தி…
சிறைச்சாலைக்குள் இருந்தே போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் இடம்பெற்று வருகின்றது. அதனை இல்லாமலாக்குவதற்கு நாங்கள் எடுத்த வேலைத்திட்டம் அரசியல் சூழ்ச்சி காரணமாக…