மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க…
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் இதுவரை 228 பேரிடம் சாட்சிப்பதிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மஹர…
மஹர சிறைச்சாலை மோதல் சர்வதேச சமூகத்தில் ஜனாதிபதிக்கு அவமதிப்பை ஏற்படுத்த செய்யப்பட்ட சதி என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…
சிறைச்சாலை கைதிகள் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். வெலிகடை மற்றும் போகம்பர சிறைச்சாலை…
வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெண் கைதிகள் 22 பேரும் ஆண் கைதி…
சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பயோவை கைது செய்ய விடுக்கப்பட்ட பிடியாணை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்த கருத்து மற்றும் நீர்கொழும்பு…
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காலி சிறைச்சாலையில் உள்ள 20…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சட்டவிரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு வசதிவாய்ப்பு ஏற்படுத்தியமை, சிறைச்சாலைக்குள் போதைபொருள் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுடன்…
சிறைச்சாலைகளில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பதாலும், மருத்துவ பரிசோதனைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை என்பதாலும், கொரோனா தொற்றின் ஆபத்து…
யாழ்ப்பாணம்- சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தப்பிச் சென்ற…