Tag: சுகாதார அமைச்சு

இதுவரை 1068 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 13 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
நேற்று ஒரே நாளில் 35 கடற்படையினருக்கு கொரோனா!

நேற்று ஒரே நாளில் 35 கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027…
கொரோனா 935!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 935…
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரிப்பு

மேலும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619…
கொரோனா தொற்றினால் அதிக உயிரிழப்பு ஏற்படும் சாத்தியம் இல்லை!

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்…
வெளியானது மாவட்ட ரீதியான கொரோனா பட்டியல். மாவட்ட ரீதியாக எச்சரிக்கும் சுகாதார அமைச்சு.

ரீலங்காவில் அண்மைய நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்துவருகின்றது. தற்போதுவரை 420 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.…
பிரதேச சபை பணியாளருக்கு கொரோனா மூடப்பட்ட பிரதேச சபை.

வாரியபொல பிரதேச சபை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தவிசாளர் டீ.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அப் பிரதேச சபையின் பணியாளர் ஒருவர்,…
அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!

இலங்கையில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையைத் தயாரிப்பதற்காக, பிரதிச்…
கொரோனா நிலையமாக ஹிஸ்புல்லாவின் கம்பஸ் -அரசு முடிவு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவோரை தனிமைப்படுத்தும் மையமாக மட்டக்களப்பு தனியார் கம்பஸை பயன்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி குறித்த…