Tag Archives: தமிழர்
தொடர்ந்தும், நீதி மறுக்கப்பட்டால், தமிழர்களுக்கான போர்க் களம் மீண்டும் திறக்கப்படும்!
பாண்டவர்களுக்கு ஆட்சி உரிமை கிடையாது என்றார்கள் கௌரவர்கள். நூற்றுவர்களான தங்களுக்கு அடிபணிந்து வாழ்வதே அவர்களது விதி என்றுரைத்தார்கள். கௌரவர்களது ராஜ்ஜியம்… Read more
இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தியாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2009ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தது. பல தமிழ்… Read more
இலங்கைத் தமிழர்களை ஒருபோதும் காங்கிரஸ் கைவிடாது- சோனியாகாந்தி
இலங்கைத் தமிழர்களை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி கைவிடாது. இலங்கைத் தமிழர்களுக்காகக் காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றன அரசியல்… Read more
ஈழத்தில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை- சீமான்
ஈழத்தில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்…. Read more
தமிழ் முஸ்லிம்கள் இராணுவத்தில் இணைந்து கொள்ளத் தடையில்லை – ருவான் வனிகசூரிய
தமிழர்களும், முஸ்லிம்களும் இராணுவத்தில் இணைந்து கொள்ளத் தடையில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.எனினும், தமிழ் இளைஞர்களை சேவையில்… Read more
தமிழர்களின் கைதுக்கு காரணம் கூறும் அஜித் ரோஹன
இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே சந்தேககத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார்… Read more
இந்தியா தமிழர்களுக்கு மெய்யாகவே ஆதரவாக செயற்படுகின்றதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது – TNA
இந்தியா தமிழ் மக்களுக்கு மெய்யாகவே ஆதரவாக செயற்பட்டு வருகின்றதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இலங்கைத்… Read more
புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களை முடக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது
புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களை முடக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட 16 புலம்பெயர் தமிழ்… Read more
தமிழர்களுக்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – இந்தியா
இலங்கையில் சிறுபான்மை தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு துரிதகதியில் வழங்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்… Read more
ஆஸியில் நேற்று இடம் பெற்ற இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் 6 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்
நேற்று முன்தினம் சிட்னியில் உள்ள பெண்டிஹில்லில் தமிழ் புகலிடக் கோரிக்கை யாளர்களுக்கும் அவுஸ்ரேலியாவில் உள்ள வெள்ளை இனத்தைச்சேர்ந்தவர்கலுக்கும் இடையில் மோதல்… Read more
















