வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 300 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதன்படி, கட்டார், பஹ்ரைன், தென் கொரியா மற்றும் ஓமான்…
தென் கொரியாவில் 33 மாடி குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கி மொத்தமாக சேதமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுமார்…
தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின்…
கொரோனா வைரஸ் உடம்பிற்குள் நுழைந்த பின்னர் நோய் அறிகுறிகள் ஏற்பட 10 நாட்கள் ஆகும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும்…
தென் கொரியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.…
தென் கொரியாவின் தெற்கு கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்து சம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெஜூ…
தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் புயல் தாக்கியதையடுத்து, சுமார் 250 விமானங்களின் பயண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்…
தென் கொரியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமியான போரம் 2 யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறாள். அதில், குழந்தைகள் விளையாடும்…
தென் கொரியாவில் குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவாகும் என்பதால், பலர் செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். தென்கொரியாவில் நாய், பூனை…
வட கொரியா தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாமல் அந்நாடு மீதான தடைகள் விலக்கிக் கொள்ளப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை…