Tag: பிரசன்ன ரணதுங்க

ஈஸ்டர் தாக்குதலுக்கு சஜித், கூட்டமைப்பு, ஜேவிபியே பொறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி என்பன பொறுப்புக் கூற வேண்டும்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இறுதி அறிக்கையை ஆராயும் குழுவின் பரிந்துரைகள் விரைவாக கிடைக்கும்: பிரசன்ன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குவின் இறுதி அறிக்கையை ஆராயும் விசேட குழுவின் பரிந்துரைகள் விரைவாக கிடைக்குமென அமைச்சர்…
விமான நிலைய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விசேட அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகள் ஊடாக, நாட்டில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன…
சுற்றுலாவுக்காக விமான நிலையங்களை திறக்கும் திகதி அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…
தமிழர்களுக்கு மூன்று வேளை உணவு மாத்திரம் போதும்!- பிரசன்னவுக்கு வலுக்கும் கண்டனம்

தமிழர்களுக்கு மூன்று வேளை உணவு மாத்திரம் போதும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்த கருத்து கண்டத்திற்குரியது என தமிழரசுக்…
சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக விசேட தீர்மானம்!

சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அனுமதிப்பதற்காக, சுகாதார மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக, விடயத்திற்குப்…
மைத்திரி குற்றமிழைத்திருந்தால் அவர் மீதும் நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன காரணம் என உறுதியானால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்…
நல்லாட்சி அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களை முழு நாடும் நிராகரித்துள்ளது- பிரசன்ன ரணதுங்க?

நல்லாட்சி அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களை முழு நாடும் நிராகரித்துள்ளதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொற்றிக்கொண்டவர்கள்…
பலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியாவுடன் விரைவில் உடன்பாடு!

பலாலி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்…