Tag Archives: போராளி
புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளுக்கு ஈழத்தில் இருந்து முன்னாள் பெண் போராளியின் வேண்டுகோள்
அன்பான உறவுகளே எம் மக்களின் விடுதலைக்காக எம்முடன் புறப்பட்டு தமது இன்னுயிரை ஈந்த மாவீரர் குடும்பங்களும், மாவீரர் ஆகாது உயிரைக்… Read more
20 ஆண்டுகளுக்கு முன் போராளியாக இருந்தவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விடுலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரை, புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறி சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத… Read more
பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியிருக்கும் முன்னாள் போராளி மீதான துப்பாக்கிச்சூடு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காவல் துறையில் பணியாற்றிய குடும்பஸ்தரான மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது40)… Read more
முன்னாள் போராளியின் படுகொலை தொடர்பில் பொலிஸார் வெளிப்படத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆனந்தன் எம்.பி வலியுறுத்தல்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும்,… Read more
முன்னாள் போராளி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐ.நா விசாரணை செய்ய வேண்டும் என கோருகிறது தமிழ் தேசிய மக்கள் முன்னனி
மன்னார் பிரதேசத்தில் புனர்வாளிக்கப்பட்டவர் சுட்டுப் படுகொலை செய்யப்’பட்டமை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை செய்ய வேண்டும் என… Read more
முன்னாள் போராளியின் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மீட்பு; 4 பேரிடம் தீவிர விசாரணையாம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மீது சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்ட… Read more
முன்னாள் போராளி சுட்டுக்கொலை; கூட்டமைப்பு கண்டனம்! – இராணுவத்தினரே பொறுப்பு எனவும் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரும் இரு… Read more
மாவீரர் தினக் கண்காணிப்பு முன்னாள் போராளிகளின் அலைபேசிகள் ஒட்டுக்கேட்பு!!
வடக்கிலுள்ள முன்னாள் போராளிகளை அலைபேசி மூலமாக கண்காணிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் போராளிகளுடைய வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வாளர்கள் தாங்கள்… Read more
கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் மனைவியரிடம் பாலியல் இலஞ்சம் கோரும் பொலிஸார்!
கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் மீது கடத்தல், கொள்ளை, களவு, போதைப்பொருள்கள் விற்பனை என்று பல்வேறு போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி அக்குடும்பங்களிடம்… Read more
கிழக்கில் எந்தப் பிரச்சனையும் இல்லை: ஆனால் வடக்கிற்காக 9,000 போராளிகளை இழந்தோம் !
வடக்கு கிழக்கு என்று பிரதேசவாதம் பேசியே, இலங்கை தமிழர்களை சீரழித்த மனிதர் கருணா. கிழக்கு மாகாணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும்… Read more
















