Tag Archives: முதலமைச்சர்
15 வருடங்களாக வீற்றிருந்த ஷீலாவின் முதலமைச்சர் நாற்காலி பறிபோனது
இந்திய டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் காங்கிரஸ் கட்சியால்… Read more
வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதிக்கு கட்டுப்படாரா? கேள்வி எழுப்புகிறார் முதலமைச்சர்
வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியையும், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு… Read more
இந்து ஆலயங்கள் இடிக்கப்படுவதாக கூறப்பட்ட தகவலையடுத்து வலி.வடக்குக்கு சென்ற முதலமைச்சருக்கு இராணுவம் அனுமதி மறுப்பு
வடமாகாண முதலமைச்சரும் இந்துமதப் பெரியார்களும் நேற்று வலி.வடக்கிற்குச் சென்ற வேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளனர். வலி.வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடைபெறுகின்ற… Read more
மக்களின் உணர்வுகளை பலாத்காரமாக தடுக்காதீர்; அரசிடம் கோருகிறார் வடக்கு முதலமைச்சர்
மக்களின் உணர்வு பூர்வமான உணர்ச்சிகளை இராணுவத்தின் மூலமாகவோ, பலாத்காரமாகவோ, வன்முறை மூலமாகவோ தடுத்து நிறுத்த நினைத்தால் அதன் தாக்கம் வருங்காலத்தில்… Read more
ஒரு தேசக் கனவை நெஞ்சில் சுமந்து தம் இன்னுயிர் ஈந்தோருக்கு எம் வணக்கம்!
“எந்த ஒரு மனிதன் இறந்தால் கூட அவனின் கிட்டிய சொந்தங்கள் அவனின் ஆத்மா சாந்தி அடைய வருடா வருடம் நடவடிக்கைகள்… Read more
இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது அரசாங்கத்திற்கு.- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட எமது அரசாங்கத்திற்குப் பீதியை ஏற்படுத்துகின்றன என்று தெரிகிறது. இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த… Read more
60 வருடகால அரசியல் போராட்டம் திசை மாற்றப்படுகிறதா? – அ.நிக்ஸன்
ஒருசில தமிழ் முஸ்லீம் அமைச்சர்களின் செயற்பாடுகளை நிறுத்துவதாலோ அல்லது ஆளுநரையும் உயர் அதிகாரிகள் சிலரையும் மாற்றியமைப்பதாலோ இனப்பிரச்சினை தீர்ந்து விடாது…. Read more
வடமாகாண சபை ஆட்சியில் முட்டுக்கட்டைகள்! வடக்கு முதலமைச்சர்
வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செய்திச் சேவை ஒன்றிற்கு தெரிவித்திருக்கின்றார்…. Read more
வடக்குக்கான அதிகாரத்தை அர்த்தமற்றதாக்க அரசு சதி; முதலமைச்சர் குற்றச்சாட்டு
அரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது… Read more
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டேன்: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு அழைப்புக் கிடைத்தாலும் செல்லமாட்டேன் என வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நேற்றுத் தெரிவித்தார். எமது… Read more
















