ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிற்பகல் மூன்று மணி வரை 75 வீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்…
முல்லைத்தீவில், வாக்களிப்பு நிலையத்துக்குள் பபடம் எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்களிப்பு…
சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவடைய இன்னும் ஒன்றரை மணி நேரமே உள்ள நிலையில், பிற்பகல் 2 மணி வரை, 60…
கிளிநொச்சி – இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.…
மட்டக்களப்பு – மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற மூன்று பேருக்கான வாக்குச்சீட்டுக்கள், வரும் 15ம் திகதி இந்து…
தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் விடயத்தில் கடுமையாக நடந்து கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த…
எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16…
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பது குறித்து சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசித்து வருகின்றது. இலங்கையில்…
அஞ்சல் வாக்குச் சீட்டு புள்ளடியிடும் மையங்களில் ஏதாவது தலையீடுகளோ அல்லது அச்சுறுத்தும் முயற்சிகளோ இடம்பெற்றால், அந்த மையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பு…
இம்முறை அதிபர் தேர்தலில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்குவதால், வாக்களிப்பு நிலையங்களில் இடவசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் தாம் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கவுள்ளதாக…