Author Archives: Kalai arasan
இரவுவேளை வீட்டினுள் அத்துமீறி புகுந்து பெண்களை அச்சுறுத்திய கடற்படைச் சிப்பாய்: அம்பாறையில் மக்கள் போராட்டம்!
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் பிரதேசத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் வீடொன்றினுள் கடற்படைச் சிப்பாய் ஒருவர் அத்துமீறி… Read more
இன்ரபோல் உதவியுடன் புலிகளுக்கு வலைவீச்சு
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 40 பேர் உட்பட 96 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேசப் பொலிஸார் ஊடாகச் சிவப்பு… Read more
முகநூலை பயன்படுத்தியே சிறுநீரக மோசடி செய்யப்பட்டுள்ளது – இந்திய பொலிஸ்
கொழும்பை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்பட்ட சிறுநீரக மோசடிக்கு முகநூல் உள்ளிட்ட (facebook) சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து… Read more
இலங்கை இராணுவத்தினரின் குடும்பப்படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை
இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற… Read more
யாழ். யுவதி மரணத்தில் அருட் தந்தையர்களுக்கு தொடர்பா? தொடரும் மர்மங்கள்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கிணறொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மறைக்கல்வி ஆசிரியையான இளம்பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக விரிவான… Read more
பொதுபல சேனாவிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரும் அமைச்சர் ரிசாத்!
வில்பத்து வனத்தின் 22 ஹெக்டேயர் காட்டு பகுதியை அழித்து அரபு கொலனி ஒன்றை ஏற்படுத்தி வருவதாக பொதுபல சேனா சுமத்தி… Read more
மோடிக்கு ஆதரவாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரசாரம்
பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் 650 பேர், குஜராத் உட்பட பல்வேறு… Read more
ஓய்ந்தது ஆயுத யுத்தம் – தொடர்கிறது வாழ்வின் யுத்தம் – பலியாகிறது மனித உயிர்கள்…
“இறுதிப்போரின் தாக்கத்தால் ஏற்பட்ட மன உழைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளையின் தந்தை ஒருவர் மருந்து அருந்தி தற்கொலை” இறுதிப்போரின் தாக்கத்தால்… Read more
பயங்கரவாதிகளின் உலகளாவிய வலையமைப்பு வலுப்பெறுகிறது : கோத்தபாய ராஜபக்ஷ
இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளெதுவும் காணப்படாத போதிலும் பயங்கரவாதிகளின் உலகளாவிய வலையமைப்பானது மிக அதிகளவில் திட்டங்களற்ற விதத்தில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக… Read more
தேவாலயங்களில் யுவதிகளை இணைக்க வேண்டாம் அமைச்சர் டக்ளஸிடம் யாழ். மக்கள் கோரிக்கை
கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள பாட்டுக் குழுக்களில் யுவதிகளை இணைப்பதை தவிர்க்குமாறும் ஆலய கடமைகளில் வயதானவர்களை இணைக்குமாறும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திடம்… Read more
















