Author Archives: Kalai arasan
கடமைக்கு வந்தார்; கடுப்புடன் சென்றார் : ‘கோச்சடையான்’ பட விழாவில் அவமானப்பட்ட ஐஸ்வர்யா தனுஷ்!
ஒவ்வொரு பட விழாவிலும் வழக்கமாக தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் ரஜினி இந்த முறை தனது இரண்டு மகள்கள் ஐஸ்வர்யாவுக்கும்,… Read more
நான் சிகப்பு மனிதனோடு அஞ்சான்
யூடிவி மோஷன் பிக்ஷர்ஸுடன் இணைந்து விஷால் தயாரித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தை ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிட… Read more
சொந்தப்பட சோதனை! : பாலாவுக்கு கை கொடுத்த விஜய் சேதுபதி
வருஷக்கணக்கில் படமெடுப்பார்; அதனால் தேவையில்லாத தெண்டச் செலவுகளை இழுத்து வைப்பார் என்றெல்லாம் சினிமாவுக்குள் ‘நல்ல’ பெயரை எடுத்தவர் டைரக்டர் பாலா…. Read more
அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டேன்”: 3 மகள்மாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த தாய்
தனது 3 மகள்மாரையும் தாயொருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் இத்தாலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது…. Read more
ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்… Read more
கண்மென்சவ்வில் இருதய வடிவ பிளாட்டினத்தை பொருத்திக் கொண்ட பெண்
நவநாகரீக உலகில் அதீத செயற்பாடுகளை மேற்கொள்ளவதில் தீவிர ஆர்வமுடைய பெண்ணெருவர் தனது கண் மென்சவ்வில் இருதய வடிவான மெல்லிய பிளாட்டினம்… Read more
மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி இலங்கையில் தோல்வி பொதுநலவாய செய்தியில் கனேடியப் பிரதமர் சாடல்
பொதுநலவாயத்தின் தலைமைப் பதவியை தற்போது வகித்துக்கொண்டுள்ள இலங்கை, பொதுநலவாயத்தின் முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளது. குறிப்பாக மனித உரிமைகள்… Read more
ஆதாரங்களை ஆராய்வதை விடுத்து சனல் – 4 ஐ ஏன் திட்டுகின்றீர்கள்? இலங்கை அரசிடம் கேட்கிறார் கெலும் மக்ரே
ஆதாரங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குப் தீர்வு காணுவதை விடுத்து இலங்கை அரசின் ஆதரவாளர்கள் எங்கள் ஊடகப் பணிகளின் மீது தொடர்ச்… Read more
போலி ஆவணங்களை சமர்ப்பித்த இந்தியப் பிரஜைகள் அறுவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார் விசா மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியப்பிரஜைகள் அறுவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ்… Read more
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க செனட்டர்களுக்கு இடையில் பிளவு
இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க செனட்டர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை… Read more
















