Author Archives: Kalai arasan
செனல்4 வின் புதிய ஆவணப்படம் பற்றி தெரியாது – ஐ.நா
பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் புதிய ஆவணப்படம் பற்றி தெரியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்… Read more
இலங்கை மீதான தீர்மானம் மேலும் பலமடைய வாய்ப்புக்கள்’ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இலங்கை தொடர்பான விசாரணைக்கான பொறுப்பை ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையிடம் ஒப்படைக்கும்போது, எந்தவிதமான பொறிமுறையை உருவாக்க… Read more
ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து செனல்4 ஆவணப்படம் வெளியிட்டுள்ளது – இராணுவம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்தே பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் ஆவணப்படமொன்றை வெளியிட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது…. Read more
வெளிநாடுகளின் ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணியமாட்டோம்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
நாட்டில் இடம்பெற்று முடிந்த போர் தொடர்பில் யாருக்கும் அடிபணிய அரசு தயாராக இல்லை.நாட்டு மக்களே எது சரி என தீர்மானிக்க… Read more
உரிமைகளை பெற தமிழர்கள் போராட வேண்டும்:ஜனநாயக மக்கள் முன்னணி
தமிழர்கள் தனது விடுதலை உரிமைகளைப்பெற போராட வேண்டிய அவசியத்தை தெளிவாக மீண்டும் ஜெனிவா தீர்மானம் மூலம் உலகநாடுகள் எமக்கு உணர்தியுள்ளன.இவ்வாறு… Read more
போர்க்குற்ற விசாரணை கோரி ஜெனிவாவில் திரண்டனர் தமிழர்; ஜனாதிபதி மஹிந்தவின் கொடும்பாவி எரிப்பு; பிரதான வீதியில் மறியல் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு ஐ.நா முன்றலில் நேற்று மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்…. Read more
துப்பாக்கி ஏந்தியவர்கள் புத்தக பையை சுமக்க ஜனாதிபதியே காரணம் : பஷில்
துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் இன்று பாடசாலை புத்தக பைகளை சுமந்து கொண்டு பாடசாலை சென்று கல்வி கற்கின்றார்கள் இந்த நிலைமையை… Read more
14 செக்கன்களுக்கு ஒருமுறை பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்
உலகில் 14 செக்கன்களுக்கு ஒருமுறை பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்…. Read more
ஆலயம் சென்று திரும்பிய யுவதி மூன்று பேரால் பாலியல் வல்லுறவு : யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் துன்னாலை யாக்கரை மயானத்தில் வைத்து மூன்று பேரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 19 வயதுப் பெண்ணொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில்… Read more
மாணவர்களின் தலைமுடியை தாறுமாறாக வெட்டிய தலைமை ஆசிரியை
திண்டுக்கல் மலைக்கோட்டை அருகேயுள்ள முத்தழகுப்பட்டியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 3–ம் வகுப்பு மாணவன் விஜயராஜ், 5–ம் வகுப்பு… Read more
















