Author Archives: Kalai arasan
சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட்டால் தப்பலாம் : அரசிற்கு ஜனாதிபதி அறிவுரை
சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கம் செயற்பட்டால் மட்டுமே இலங்கைக்கு எதிராக இடம்பெறும் ஜெனீவா பிரச்சினைகளில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்…. Read more
சர்வதேச விசாரணைகளுக்கு நியூசிலாந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – கிறீன் கட்சி
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு நியூசிலாந்து முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென… Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானிய, அமெரிக்க ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பிரித்தானிய மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத்… Read more
ஜீ.எல்.பீரிஸிற்கும் கமலேஷ் சர்மாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. லண்டனில் இந்தப்… Read more
மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது – தமிழக அரசாங்கம்
இ;ந்திய மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது என தமிழக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. நாளைய தினம் இலங்கை… Read more
ஐ.நா அமர்வு மருத்துவிச்சி பிள்ளை பெறும் தாயல்ல: டக்ளஸ்
ஐ.நா அமர்வினை எமது பிரச்சினைகளுக்கான தீர்வுக்களமாக நாம் பார்க்கமுடியாது. அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்ற அடிப்படையில் ஐ.நா அமர்வினை… Read more
ரணிலை சந்தித்தார் சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையடியுள்ளார். இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின்… Read more
ஐ.ம.சு.முன்னணியில் இருந்தும் கமல் நீக்கம்
வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
MH370 விமானம் கடத்தப்பட்டதா? பயணி ஒருவரின் கைத்தொலைபேசி இயக்க நிலையில் உள்ளதால் சந்தேகம்
மலேசிய எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான MH370 விமானம் 239 பயணிகளுடன் மாயமான சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில்… Read more
மேற்கத்தேய நாடுகளுக்கு த.தே.கூ நன்றி தெரிவிப்பு
மேற்கத்தேய நாடுகள் எமது மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியிருக்காது விடின் கடந்த காலங்களில் இடம் பெற்ற போரின் போது உயிரிழப்பு… Read more
















