Author Archives: Kalai arasan
இலங்கை மீனவர்கள் ஐவர் சென்னையில் கைது
சென்னையின் வட, கிழக்கு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறப்படும் இலங்கை மீனவர் ஐந்து பேரை இந்திய கரையோர பாதுகாப்புப் படையினர்… Read more
பயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில், மலாக்கா நீரிணை வழியாகவும் சென்றதாம்: புரியாது திணறும் அதிகாரிகள்
காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த… Read more
அப்பிள் தயாரிப்பு போட்டியாக சம்சுங் களமிறக்கும் புதிய டேப்லட்
Samsung நிறுவனமானது அப்பிளின் Retina iPad Mini டேப்லட்டிற்கு போட்டியாக Galaxy TabPro 8.4 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம்… Read more
உன்னத பலன்களை தரும் செவ்வாழை!
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன்… Read more
சிங்கள மக்கள் குடியமர்வதை யாழ். மக்கள் எதிர்க்கவில்லை
யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள – முஸ்லிம் மக்களைக் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி… Read more
பொறுப்புக் கூறும் விடயத்தை செயற்படுத்துகிறது இலங்கை; ஜெனிவாவில் கூறினார் சமரசிங்க
ஐ.நா. மனித உரிமைகள் சபை யில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ள பொறுப் புக்கூறல் விடயம் குறித்து ஏற்கனவே… Read more
உருளை கிழங்கு வறுவலில் ஏன் தக்காளி சேர்க்கவில்லை என்று மனைவியை அடித்து கொலை செய்த கணவன்
உத்தரகாண்ட்டில் விரேந்தர் சிங் என்ற 32 வயதானவர், பூத்நாத் கோவிலில் பாதுகாப்பு காவலராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவிக்கு… Read more
தமிழர்களின் கையறு நிலையால் உற்சாகமடைந்து காணப்படும் இனவாதிகள்
இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்று உண்மையில் விரும்புவர்கள் அதற்கு உதவிபுரியும் விடயங்களை மேம்போக்காகக் கையாள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்…. Read more
உக்ரைன் பிரிவதைத் தடுக்கப் பல வழிகள் கையாளப்பட்டு வருகின்றன
வரும் ஞாயிற்றுக்கிழமை கருங்கடலில் அமைந்துள்ள அழகிய கிறிம் குடாநாட்டில் இடம்பெற இருக்கும் பொதுஜன வாக்கெடுப்பின் முடிவில், கிறிம் மீண்டும் ரஷ்யாவுடன்… Read more
பிரபாகரனுக்கு மீண்டும் மூச்சு வழங்கி நாட்டை அழிவுக்கு சர்வதேசம் இட்டு செல்கின்றது: ஐக்கியத்துக்கான சர்வமத தலைவர்கள்
மேலைத்தேய நாடுகள் உலகின் மூன்றாம் நிலை நாடுகளின் அபிவிருத்திக்கும் சமாதானத்துக்கும் குத்தகம் விளைவிக்கின்றது. உயிரிழந்த விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப்… Read more
















