List/Grid

Author Archives: Kalai arasan

srilankan fishers

இலங்கை மீனவர்கள் ஐவர் சென்னையில் கைது

சென்னையின் வட, கிழக்கு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறப்படும் இலங்கை மீனவர் ஐந்து பேரை இந்திய கரையோர பாதுகாப்புப் படையினர்… Read more »

malaysia-airlines-phone-ringing-no-answers

பயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில், மலாக்கா நீரிணை வழியாகவும் சென்றதாம்: புரியாது திணறும் அதிகாரிகள்

காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த… Read more »

samsung_tab_001

அப்பிள் தயாரிப்பு போட்டியாக சம்சுங் களமிறக்கும் புதிய டேப்லட்

Samsung நிறுவனமானது அப்பிளின் Retina iPad Mini டேப்லட்டிற்கு போட்டியாக Galaxy TabPro 8.4 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம்… Read more »

sevalai_002

உன்னத பலன்களை தரும் செவ்வாழை!

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன்… Read more »

Mahinda-Rajapakse2

சிங்கள மக்கள் குடியமர்வதை யாழ். மக்கள் எதிர்க்கவில்லை

யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள – முஸ்லிம் மக்களைக் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி… Read more »

un-human-rights-council_0

பொறுப்புக் கூறும் விடயத்தை செயற்படுத்துகிறது இலங்கை; ஜெனிவாவில் கூறினார் சமரசிங்க

ஐ.நா. மனித உரிமைகள் சபை யில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ள பொறுப் புக்கூறல் விடயம் குறித்து ஏற்கனவே… Read more »

womankilled

உருளை கிழங்கு வறுவலில் ஏன் தக்காளி சேர்க்கவில்லை என்று மனைவியை அடித்து கொலை செய்த கணவன்

உத்தரகாண்ட்டில் விரேந்தர் சிங் என்ற 32 வயதானவர், பூத்நாத் கோவிலில் பாதுகாப்பு காவலராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவிக்கு… Read more »

sarilankan_tamil

தமிழர்களின் கையறு நிலையால் உற்சாகமடைந்து காணப்படும் இனவாதிகள்

இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்று உண்மையில் விரும்புவர்கள் அதற்கு உதவிபுரியும் விடயங்களை மேம்போக்காகக் கையாள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்…. Read more »

ugrain

உக்ரைன் பிரிவதைத் தடுக்கப் பல வழிகள் கையாளப்பட்டு வருகின்றன

வரும் ஞாயிற்றுக்கிழமை கருங்கடலில் அமைந்துள்ள அழகிய கிறிம் குடாநாட்டில் இடம்பெற இருக்கும் பொதுஜன வாக்கெடுப்பின் முடிவில், கிறிம் மீண்டும் ரஷ்யாவுடன்… Read more »

news-Prabhakaran

பிரபாகரனுக்கு மீண்டும் மூச்சு வழங்கி நாட்டை அழிவுக்கு சர்வதேசம் இட்டு செல்கின்றது: ஐக்கியத்துக்கான சர்வமத தலைவர்கள்

மேலைத்தேய நாடுகள் உலகின் மூன்றாம் நிலை நாடுகளின் அபிவிருத்திக்கும் சமாதானத்துக்கும் குத்தகம் விளைவிக்கின்றது. உயிரிழந்த விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப்… Read more »