Category: Sri Lanka

ஊரடங்கை மீறிய 2262 பேர் கைது!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி…
இத்தாலியில் இருந்து திரும்பிய கிளிநொச்சி நபர் உள்ளிட்ட 12 பேரை தேடும் பொலிஸ்

இத்தாலியிலிருந்து இலங்கைக்கு தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் இருக்கும் 12 பேரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில்…
நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு!

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில்…
மதபோதகரை பொலிஸாரே காப்பாற்றினார்கள் – ஆளுநர் தெரிவிப்பு

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பொலிஸாரே யாழ்ப்பாணத்தில் காப்பாற்றினார்கள் என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.…
விக்கியின் பெயரில் போலி அறிக்கைகள்!

தனது பெயரில் போலியான அறிக்கைகள் வெளியிடப்படுவதாகவும், அவ்வாறான அறிக்கைளை நம்ப வேண்டாம் என்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
முகக் கவசம் அணியாதோரை துரத்தும் பொலிஸ், இராணுவம்!- அவசியமில்லை என்கிறது சுகாதாரத்துறை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த போது, முகக்கவசங்கள் அணியாமல் செனவர்கள் வங்கிகள், பல்பொருள் அங்காடிகள், மருந்தங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.…
வடக்கில் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்வு!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இன்று காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த…
தடுப்பு முகாமுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிக்கும் கொரோனா!

இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இதனை, உறுதிப்படுத்தியுள்ளார்.…