ரஷ்ய இராணுவத் தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு…
கடந்த அரசாங்கத்தின் 10 இலட்சம் வேலைவாய்ப்பு வேலைதிட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ…
கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து இலங்கைக்கு சுற்றுலா குழுக்களை அனுப்புவதை சீனா நிறுத்தியுள்ளது. சீன தூதரகத்தின் அதிகாரிகள் இலங்கை குடிவரவு…
இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர் தெரிவித்துள்ளார். உலக…
யாழ்ப்பாணம், கொடிகாமம் – நெல்லியடி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் துன்னாலையை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர்…
பேஸ்புக்கில் கூறப்பட்ட ஆரோக்கியத்துக்கான சாறு (ஜூஸ்) பருகிய ஒருவர் கம்பஹாவில் உயிரிழந்துள்ளார். 36 வயதுடைய அவர் மனைவியிடம் இருந்து பிரிந்து…
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து சீனாவின் வுஹான் நகரிலிருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்…
நீண்ட நாட்களாக தொடர்ந்த இருந்து வந்த செயலாளர் பதவி சம்மந்தமான பிரச்சினையை இன்று (05) முற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய…
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்று…
நாடாளுமன்ற தெரிவு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை இன்றைய அமர்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவிக்கவுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு…