Archive: Page 370
ஆஸி படகு அகதிகளுக்கு மருத்துவ தேவைகளை அரசு புறக்கணிப்பதாக மருத்துவர் சாடல்
கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளில் நிலவுவதாகக் கூறப்படும் குறைபாடுகளை பட்டியலிட்ட வைத்தியர், அந்த… Read more
தேசியக் கொடியை ஆபாசமாக அணிந்த மல்லிகா ஷெராவத்: கைது செய்ய கோரிக்கை
நடிகை மல்லிகா ஷெராவத் தேசியக் கொடியை அவமதித்துவிட்டதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. மல்லிகா ஷெராவத்… Read more
தொடரும் தமிழக மீனவர் கைதுகள்…
தமிழக மீனவர்கள் 25க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 6 விசைப்படைகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்ததுள்ளது…. Read more
வீழ்ந்தாலும் மீசையில் மண்ணொட்டாமல் தோற்றது இங்கிலாந்து…
இங்கிலாந்து எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏழு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் லோட்ஸ் மைதானத்தில் சற்று… Read more
வட மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் சிக்கல் இல்லை : டியூ குணசேகர
வடக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் சிக்கல் இல்லை என்று சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். ஹட்டனில்… Read more
யாழில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு பூஜை
இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகமும் இணைந்து இந்திய பிரதமராக புதிதாக பதவியேற்ற… Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களினால் மோடியின் மீது அழுத்தம் செலுத்த முடியாது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களினால் Nமுhடியின் மீது அழுத்தம் செலுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழ்த்… Read more
குண்டுவவைத்து வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியில் பிரபாகரன் இருந்தாராம் என கதைவிடுகிறார்கள்
அழகான கிளிநொச்சியில் வடுவாக இருக்கும் அந்த நீர்த்தாங்கியை அகற்றுங்கள்:- பசுபதிப்பிள்ளை கிளிநொச்சியில் காக்கா கடைச்சந்திக்கு அண்மையாக ஏ-9 வீதியோரம் இருந்த… Read more
13 ஐ முழுமையாக அமுலாக்க அனுமதிக்கமாட்டடோம்: அரசின் பங்காளிக் கட்சிகள் எச்சரிக்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருப்பதைப்போல, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாக இருந்தால் அதனை… Read more
இலங்கை குறித்த விசாரணைக்குழு இன்னமும் நியமிக்கப்படவில்லை
இலங்கை குறித்த விசாரணைகளுக்குழு இன்னமும் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை… Read more
















