Archive: Page 624
வேலிக்கொரு குருவிச்சை
தினமும் அப்பாதையைக் கடப்பவனாகிலும், அவ்விடத்தில் எந்நாளும் தரித்ததில்லை. ஓரிரு வாரங்களுக்கு முன்னர் திறப்பு விழாக்காணும் வரை, வீதியின் இரு மருங்கிலும்… Read more
ஹிட்லரின் ஆட்சியையே மகிந்த அரசும் பின்பற்றுகிறது; ஐ.தே.க குற்றச்சாட்டு
நாட்டு மக்களை ஒடுக்குமுறைக்கு தள்ளுவதற்காக மகிந்த அரசாங்கம் ஹிட்லரின் ஆட்சிமுறைமையையே பின்பற்றி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி யின்… Read more
தமிழர் உரிமையைப் பெற இராஜதந்திரப் போராட்டம்; செல்வராசா எம்.பி. தெரிவிப்பு
அன்று அகிம்சைப்போராட்டம் என்றும் பின்னர் ஆயுதப் போராட்டம் என்றும் பலபோராட்ட வடிவங்களை தமிழ் மக்கள் சந்தித்தனர். ஆனால் இன்று நாம்… Read more
மன்னார் புதைகுழியின் எல்லை தெரியவில்லை; விவரம் அறிய நீண்ட நாள் எடுக்கும் என்கிறார் சட்ட வைத்திய அதிகாரி
மன்னார் மனிதப் புதைகுழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளோம். புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாக மனித… Read more
போராளிகள் உதித்த மண்ணில் இப்படியும் இன்று போராட்டமாம்; எங்கே போகிறது யாழ்ப்பாணம்?
விடுதலைப் போராட்டத்துக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மண்ணில், சினிமா விமர்சனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு… Read more
வைரமுத்துவையும், யுவன் சங்கர் ராஜாவையும் சேர்த்து வைத்த திரையுலக ‘சாமி’கள்
அறிமுகப்படமான கூடல்நகர் தவிர தொடர்ந்து இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களில் கவனத்தைக் கவர்ந்த இயக்குநர் சீனுராமசாமி. இவரது அடுத்த… Read more
நடிகர் ஜீவாவுக்கு எதிராகக் கிளம்பிய நால்வர் அணி..!
For every action there is an equal and opposite reaction. – என்று நியூட்டனின் மூன்றாம்விதி சொல்வது… Read more
சிம்பு இனி ‘யங் தல’யாம்..! அப்ப எங்க தல ‘ஓல்டு தல’யா? ஆத்திரத்தில் அஜித் ரசிகர்கள்…!
‘அஞ்சான்’ படத்தில் நடிக்கும் சூர்யாவுக்கு சும்மா பில்ட்அப்புக்காக ‘சௌத் சூப்பர் ஸ்டார்’ என்று அடைமொழி கொடுத்து அழகு பார்த்தது யுடிவி… Read more
போலி பௌத்த பிக்குகளை துரத்த வேண்டும் – பிரதமர்
போலி பௌத்த பிக்குகளை துரத்த வேண்டுமென பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக… Read more
‘ஈழப் பயணத்தை ஆரம்பித்து புலி என்பதை விக்கினேஸ்வரன் நிரூபித்துள்ளார் – குணதாச அமரசேகர
நீதித்துறையில் இருக்கும் போது பசுத் தோல் போர்த்திய ‘புலியாக’ செயற்பட்ட விக்கினேஸ்வரன் இன்று முதலமைச்சரானதும் பசுத் தோலை வீசியெறிந்து விட்டு… Read more
















