Archive: Page 623
போர் முடிந்தும் இலங்கையில் இனப்படுகொலை; ஜெனிவாவில் அறிக்கை
இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும் இனப்படுகொலை தொடர்கிறது என்று ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையில்… Read more
மன்னார் மனிதப்புதைகுழி; சர்வதேச விசாரணை வேண்டும் என்கிறது த.தே.கூ
மன்னார் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்… Read more
கௌதம் வாசுதேவ் மேனனை காப்பாற்ற நாட்டாமையாக மாறிய ஹாரிஸ் ஜெயராஜ்!
தங்களுக்கு சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை தராமல் ஏமாற்றிவிட்டதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மீது தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார்,… Read more
வெற்றிப்படம் கொடுத்த இயக்குநரை விரக்தியடைய வைத்த முன்னணி ஹீரோக்கள்..!
சினிமா உலகம் விசித்திரமானதொரு உலகம். இங்கே நேற்றைய வெற்றி பற்றி யாருக்கும் அக்கறையில்லை. இன்றைய வெற்றிக்கு மட்டுமே மதிப்பு, மரியாதை…!… Read more
உக்ரேனில் தொடர்ந்து பொலிஸார்–ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்
உக்ரேனில் கியவ் நகரிலுள்ள சதுக்கமொன்றில் தொடர்ந்து இரண்டாவது இரவாக திங்கட்கிழமை உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது அந்நாட்டு பாராளுமன்றத்திற்குச் செல்லும்… Read more
வாத்துக்குஞ்சுக்கு செயற்கை கால் பொருத்திய முப்பரிமாண தொழில்நுட்பம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள காலொன்றை இழந்த 5 மாத வயதான வாத்துக் குஞ்கு ஒன்றிற்கு முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி… Read more
இலங்கைக்கு ரோந்து கப்பல்களையே வழங்கவுள்ளோம் : இந்திய மத்திய அரசாங்கம்
இந்தியா இலங்கைக்கு ரோந்து கப்பல்களையே வழங்கவுள்ளதாகவும் அது போர்க்கப்பல் இல்லை எனவும் இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக… Read more
இந்திய கடல் எல்லையில் மூழ்கியது இலங்கை படகா? ; விசாரணை தொடர்கிறது
இந்தியாவின் தொண்டி கடல் பகுதியில் ஒரு பைபர் படகு சில நாட்களாக மூழ்கிய நிலையில் மிதந்துள்ளது. இதுகுறித்து, மரைன் பொலிஸார்… Read more
ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையருக்கு மரணதண்டனை
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை… Read more
கடத்தியவர்களே குற்றவாளிகள்; ஜனாதிபதி ஆணைக்குழு நேற்றுத் தெரிவிப்பு
காணாமற்போனவர்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாகக் கடத்தியவர்கள்தான் குற்றவாளிகள். அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு… Read more
















