Archive: Page 665
சுற்றுலா பஸ் புளியங்குளத்தில் தடம்புரண்டதில் ஒருவர் பலி: 19 பேர்காயம்
அனுராதபுரப் பகுதியில் இருந்து யாழ் நோக்கி சுற்றுலா சென்ற மினிபஸ் புளியங்குளத்தில் நேற்று இரவு தடம்புரண்டதில் ஒருவர் பலியானதுடன் 19… Read more
தெற்காசியாவின் மிகவுயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில்
தெற்காசியாவின் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. 116 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு வாய்ந்த கிறிஸ்மஸ்… Read more
வவுனியா வெண்கல செட்டிகுள பிரதேசசபைச் செயலாளர் மீது விசாரணை
தமிழ் தேசியக் குட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா வெண்கல செட்டிகுள பிரதேசசபை நடவடிக்கைக்கு அச் சபையின் செயலாளர் இடையூறு விளைவிப்பதாகவும் தன்னிச்சையாக… Read more
மாபியாக் குழுக்களினால் இந்த அரசாங்கம் நிர்வாகம் செய்யப்படுகின்றது – ஜே.வி.பி
மாபியாக் குழுக்களினால் இந்த அரசாங்கம் நிர்வாகம் செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் போதைப் பொருள் வர்த்தகர்கள்,… Read more
2014ம் ஆண்டில் பொதுத் தேர்தல்
எதிர்வரும் ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்… Read more
இலங்கையில் மத ரீதியான பதற்ற நிலைமை நீடித்து வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
இலங்கையில் மத ரீதியான பதற்ற நிலைமை நீடித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. முஸ்லிம், இந்து மற்றும் பௌத்த மதத்தவருக்கு… Read more
சனல் 4 காணொலிகள் போலியானவை : என்கிறார் ஜனாதிபதியின் ஆலோசகர்
இலங்கைக்கு எதிராக சனல் 4 தயாரித்து வெளியிட்ட காணொலிகள் யாவும் போலியானவை என்று இலங்கை மீண்டும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் சிரேஸ்ட… Read more
பிரிட்டன் எம்.பிக்கள் குழு அரச செலவிலே அழைப்பு; ஒத்துக்கொண்டார் அமைச்சர் பீரிஸ்
இலங்கையின் நிலவரங்களை நேரில் கண்டறிந்து கொள்வதற்காகப் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசின் செலவில் அழைத்து வந்தமை உண்மைதான் என்று நேற்றுச்… Read more
சந்திரசிறியை எதிர்ப்பதற்கு வடக்கு – கிழக்கு இணைவு; அடுத்த கட்ட நகர்வுக்காக 24 ஆம் திகதி வவுனியாவில் கூடுகின்றது கூட்டமைப்பு
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் தன்னிச்சையான – மாகாணசபை சட்டங்களை மீறிய செயற்பாடுகளால் அங்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அடுத்த… Read more
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்க மாட்டோம்: உயர்நீதிமன்றில் உத்தரவாதம் வழங்கியது தமிழக அரசு
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு, இன்று வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்,… Read more
















