Archive: Page 745
கமரூனைச் சந்திக்க மறுப்பு தெரிவிக்கிறது மகிந்த அரசு
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்திக்க ஜனாதிபதி மகிந்த… Read more
இசைப்பிரியாவின் காணொளி வேண்டும் உடனடி விசாரணை; யாழில் வலியுறுத்தினார் கனேடிய நாடாளுமன்ற செயலர் தீபக் ஒப்ராய்
“சனல் – 4′ தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இசைப்பிரியாவின் காணொலி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் இந்த விடயம் உள்ளடங்கலாக… Read more
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு! தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூர்: தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த… Read more
கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஓபாமாவுக்கு நாட்டம் அதிகம்
ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார். இது… Read more
அனுஷ்காவோட ஹோட்டல்ல சுத்தினதை மட்டும் தான் பார்த்தீங்களா..?: அசராமல் அதிர வைத்த ஆர்யா!
எதையுமே வெளிப்படையாக பேசுவதில் கொஞ்சமும் கூச்சப்படாதவர் போலும் நடிகர் ஆர்யா. இன்றைய தேதியில் பல முன்னணி நடிகைகளுக்கு அவரின் அண்ணாநகர்… Read more
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்க துடிக்கும் முதல்வர் ஜெயா: வைகோ குற்றச்சாட்டு
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா இடிக்க துடித்துக்கொண்டிருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுநலவாய மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்கக்… Read more
யாழ் வலி. வடக்கு போராட்டத்தை தனது ஒளிப்பட கருவியில் பதிவிடுகிறார் சர்வதேச ஊடகவியலாளர்
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தம்மை தம் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு கோரி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய… Read more
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றம்
jayaஇலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் இன்று… Read more
மாநாட்டுக்கு வீதியை செம்போ போட்டு கழுவும் ராஜபக்ஷ தலைமைக்கு நல்ல பாடம் புகட்டுவோம்
பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு வீதிகளைக்கூட ´செம்போ´ போட்டு கழுவுவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த… Read more
முதுகில் குத்திய துரோகிகளுக்கு இனி கட்சியில் ஒருபோதும் இடமில்லை – மனோ
வடக்கில் செய்து பார்த்து முடியாமல் போன வேலையை இந்த அரசாங்கம் இப்போது கொழும்பு மாவட்டத்திலும் செய்து பார்க்க முயலுகிறது. அரசுடன்… Read more
















