Archive: Page 746
புலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை நாடு கடத்த பிரிட்டன் நடவடிக்கை
ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை… Read more
வன்னி கிராமிய வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறார் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கிராமிய வைத்தியசாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம்… Read more
ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்
1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம்… Read more
ஒரு பச்சிளங் குழந்தையின் பசிக்கதறலும், ‘கிரிஸ் 3′ யின் 203 கோடி வெற்றிக் கொண்டாட்டமும்!
203 கோடி ரூபாயை வசூல் செய்த கிரிஸ் 3 படத்தின் வெற்றிக்கு காரணமாயிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று சென்னை… Read more
சனல் – 4 ஊடகர் குழுவுக்கு எதிராக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் பல ஆவணப்படங்களை வெளியிட்டு அரசுக்கு சர்வதேச மட்டத்தில் பெரும் நெருக்கடிகளையும் – சவால்களையும் ஏற்படுத்தி… Read more
சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்கள் இலங்கைக்கு கடத்தப்படுகின்றன
சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரஜைகளுக்கு இவ்வாறு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இலங்கையின்… Read more
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐ.நா உரிய முறையில் செயற்படவில்லை என பான் கீ மூன் ஒப்புக்கொண்டுள்ளார்
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் செயற்படவில்லை என அமைப்பின் பொதுச் செயலளார் பான்… Read more
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் முழு அளவில் எதிர்ப்பு போராட்டங்கள் – வைகோ உட்பட 300பேர் கைது
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல்… Read more
ராஜபட்சவின் ராஜதந்திரம்! – தினமணி
காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப்… Read more
இலங்கைப் பிரச்னையில் கருணாநிதி மீண்டும் தவறிழைத்து விட்டார்! – தினமணி
இலங்கைப் பிரச்னையில் திமுக தலைவர் கருணாநிதி நிலைபாட்டுக்கு மீண்டும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டெசோ அமைப்பினர் மற்றும் திமுகவினரே கருணாநிதியின் நிலைப்பாட்டால்… Read more
















