Archive: Page 834
எம்முடன் ஒத்துழைத்தால் மட்டுமே உதவி; விக்கியை எச்சரித்தார் மகிந்த
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் ஒத்துழைத்து செயற்பட்டால் மட்டுமே வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த… Read more
குர்ஷித்துடனான சந்திப்பு திருப்தியளித்துள்ளது : சம்பந்தன் எம்.பி.
சல்மான் குர்ஷித்துடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்திருந்தது. இதன்போது எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட குர்ஷித் நம்பிக்கை… Read more
நீதியரசர் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணத்தின் பின்னர் விடுத்த அறிக்கை
என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். என்னுடைய பதவி… Read more
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வு நடாத்தப்படுவதற்கு கனடா கடும் ஆட்சேபம்
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடாத்தப்படுவதற்கு கனடா அரசாங்கம் கடும் ஆட்சேபத்தை வெளியிட்டு வருகின்றது…. Read more
மலாலா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்: தாலிபன்கள் எச்சரிக்கை
பெண் கல்விக்காக போராடி வரும் 16 வயது பெண் மலாலா மீது மீண்டும் தாக்குதல் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் தாலிபன்கள்… Read more
நல்லெண்ண சமிக்ஞைக்கு பலனின்றேல் விளைவுகளுக்கு சிங்கள தலைவர்களே பொறுப்பு!
போருக்கு பிந்தைய சமூகத்தில் தமிழ் மக்களுக்கு உடனடியாக கவனிக்கப்படவேண்டிய பல தேவைகள் இருக்கும் நிலையில், அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய,… Read more
பிரபாகரன் இருந்த வீடு
1997ஆம் ஆண்டிலிருந்து விரிவு பெற்ற புதுக்குடியிருப்பு சிறுநகர எல்லை அந்தக் காட்டுக்குறையனோடு அரண் பெற்றுக் கொண்டது. அதாவது அது கழித்துவிடப்பட்ட… Read more
இதற்குத்தானா வாக்களித்தோம்?
போருக்குப் பின்னான காலத்தில் அநேகவீடுகளில் ஒவ்வொரு தாய்மாரின் உள்ளத்திலும் இந்த ஒப்பாரி மெளனத்திரைக்குள் ஒளிந்து ஒலித்தபடியேதான் இருந்தது. ஏனெனில் போரின்… Read more
புதுக்குடியிருப்பு பகுதியை நோக்கி வீச மறுக்கும் வடக்கின் வசந்தம்; பல பிரதேசங்கள் தொடர்ந்தும் இருளில்
போருக்குப் பின்னரான மீள்குடியமர்வு இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் புதுக்குடியிருப்பின் பல பிரதேசங்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாமல் இருளிலேயே… Read more
மாகாண தேர்தல் வெற்றியுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீரா; இந்தியாவுக்கு விளக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன என்று எண்ணிவிடக்… Read more
















