Archive: Page 887
மக்கள் அரசு பக்கம்; நாட்டை யாரும் குழப்ப முடியாது
நாட்டை குழப்புவதற்கு சர்வதேச சக்திகளுக்கு இடமளிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்… Read more
இந்தியாவும் கனடாவுமே இன்னும் முடிவு சொல்லவில்லை; அரசு கவலை வெளியீடு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும்… Read more
கூட்டமைப்பு வேட்பாளர்கள் ஆசி பெறுவதற்கும் தடை; இந்து குருமார் ஒன்றியத்தில் சம்பவம்
வடக்குத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இந்து மத குருமார்களிடம் ஆசிபெறுவதற்கும் நேற்று யாழ்ப்பாணத்தில் தடை விதிக்கப்பட்டது…. Read more
வடக்கை 2 வருடங்களில் பெளத்த மயமாக்கத் திட்டம்
“இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ்… Read more
களவாக ‘கள்’ குடித்து உள்ளாடையுடன் சென்ற விநோதம்
தென்னை மரத்திலேறி களவாக ‘கள்’ குடித்த இருவர் உள்ளாடையுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்ற விநோதமான சம்பவமொன்று பெந்தர கங்கைக்கு அருகிலுள்ள… Read more
ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படைவீரருக்கு எதிராக பாலியல் வன்முறை குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படையில் பணியாற்றும் படைவீரருக்கு எதிராக பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் அமைதி… Read more
கீதாஞ்சலியும் ஆதரவாளர்களும் கிளிநொச்சிபடும் பாடும்
வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் ஆதரவாளர்கள் இதுவரைநாள் தமது… Read more
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழினத்தின் அபிலாசைகளையே பிரதிபலிக்கிறது – மன்னார் ஆயர்
எங்கள் தமிழினத்தின் கனவுகள் அபிலாசைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிப்படுத்தி நிற்கின்றது. இதனை அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பது… Read more
இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியுள்ளது – ஜேசன் கென்னி
இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியுள்ளதாக கனேடிய அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். ரொரன்டோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்… Read more
விக்கினேஸ்வரனின் திட்டம் பலிக்காது: பொதுபல சேனா
முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த வட மாகாணமே எமக்கு வேண்டும். பிரிவினை வாதத்தினை நாம் தோற்றுவிக்கவும் இல்லை பிரிவினைக்கு இடமளிக்கப்போவதுமில்லை… Read more
















