Tag Archives: ஜனாதிபதி
13 குறித்து கூட்டமைப்புடன் பேசத் தயார்: ஜனாதிபதி.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி… Read more
அக்காசியை மிரட்டிய மகிந்தர்! உடன் விரைகிறார் ஜப்பானிய பிரதமர்
ஜப்பானிய பிரதமர் ஸின்சோ அபேயின் இலங்கை விஜயம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பானிய… Read more
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது சட்டரீதியானதா? ஆராயப்பட உள்ளது
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது சட்டரீதியானதா என்பது குறித்து ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிபுணர்… Read more
குண்டு வெடிப்புகளை நிறுத்திய மந்திரவாதி?
நாட்டில் நிர்வாக விடயங்கள் சீர்குலைந்து எந்தநேரத்தில் எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற அச்சம் நிலவிய காலத்தில் ஜனாதிபதியே மகிந்த… Read more
காங்கேசன்துறையில் உருவாகும் ஜனாதிபதி மாளிகை.
யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் அதற்கான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்து வருவதாக தெரியவருகிறது…. Read more
ஜனாதிபதி ஆட்சி முறையை எதிர்ப்பவர்கள், சப்பாத்துக்களை நாவினால் சுத்தம் செய்யும் தரப்பினரே – பிரதமர்.
ஏகாதிபத்தியவாதிகளின் சப்பாத்துக்களை நாவினால் சுத்தம் செய்யும் சிந்தனைகளை கொண்ட , வெளிநாட்டு டொலர்களை சட்டை பைகளில் போட்டுக்கொள்ளும் தரப்பினரே நிறைவேற்று… Read more
“சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி” முறையே, தமிழர்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தரும்! வினோ எம்.பி சொல்கிறார்.
“சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி” முறையே, தமிழர்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தரும்! வினோ எம்.பி சொல்கிறார். – இது எப்பிடி… Read more
சிறிலங்காவில் ஜனவரி மாதம் 3ம் திகதி ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி… Read more
மூன்றாவது தடவையாக மகிந்த ஜனாதிபதியாக வரமுடியாது ; சரத் என். சில்வா
இலங்கையில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அந்தத் தேர்தலில்… Read more
சட்டமா அதிபர் திணைக்களமும் நீதிபதிகளும் பாதுகாப்புச் செயலாளரின் கட்டுப்பாட்டில் – சரத் பொன்சேகா தகவல்
சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் தனது அதிகாரத்தின் கீழ் எடுத்து வைத்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் செயற்படுவதால் சர்வாதிகாரம் மேலோங்கி வருவதாக… Read more
















