Tag Archives: ஜனாதிபதி
மகனுக்கு பிணை பெற்று தரும் வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றினார்: மேர்வின் சில்வா பெருமிதம்
வெள்ளிக்கிழமை மகனுக்கு பிணையில் விடுதலை பெற்று தருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்…. Read more
ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சிங்கள… Read more
அடுத்தவருட ஆரம்பத்தில் மைத்திரிபால ஜனாதிபதி; ஐ.தே.க.வின் அரசாங்கமே ஆட்சியிலிருக்கும்
ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்துடனும் மைத்திரிபால ஜனாதிபதியின் கீழ் அதிகாரம் பகிரப்பட்ட ஜனநாயக ஆட்சியுடனுமேயே அடுத்த வருடம் ஆரம்பமாகும். சர்வாதிகார… Read more
ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்.இளங்கோவன்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.இளங்கோவன்… Read more
எதிரணியுடன் இணைய மாட்டேன்: மேர்வின் சில்வா
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா எதிரணிக்கு மாறுவார் என தெரிவிக்கப்பட்ட போதும் எதிரணிக்கு மாறமாட்டேன்… Read more
ஜனாதிபதித் தேர்தலுக்காக விசேட பாதுகாப்பு: பொலிஸ் திணைக்களம்
ஜனாதிபதி தேர்தலின் பாதுகாப்பு கடமைகளுக்காக நான்கு கட்டங்களாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் விசேட… Read more
வவுனியாவில் ஜனாதிபதி மஹிந்தாவின் சுவரொட்டிகளுக்கு சாணகம் வீச்சு
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் அருகில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்தாவின் சுவரொட்டிகளுக்கு சாணகம் வீசப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு… Read more
சொல்ஹெய்ம் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியமைக்கான ஆதாரங்கள் உண்டு!- ஜனாதிபதி
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியமைக்கான ஆதாரங்கள் உண்டு… Read more
ஜனாதிபதியாகி 100 நாளில், சமாதான நீதவானின் அதிகாரம் தான் மைத்திரிக்கு கிடைக்கும்!
ஜனாதிபதியாகி 100 நாட்களுக்குள் அதிகாரத்தை வழங்கினால், அகில இலங்கை சமாதான நீதவானின் அதிகாரம் தான் அவருக்கு எஞ்சும் என அமைச்சர்… Read more
பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதி… Read more
















