ஒலிநாடா விவகாரத்தால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நீக்குவதற்கு அக்கட்சி தீர்மானித்திருப்பதாக…
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்களில் குரல் பதிவுகள் குறித்த விசாரணைகள் இன்று (13) முதல்…
நாட்டு மக்கள் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி சம்பாஷணைகள் அடங்கிய குரல்பதிவுகளை வெளியிட்டு அதனையே…
ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி இதனுடன் தொடர்புட்ட நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் நீதிமன்றம்…
நான் சதி செய்பவனல்ல என்றும், வெளியாகியுள்ள இறுவட்டுக்களை சபாநாயகர் பெற்று எம்.பிக்கள் தொடர்புபட்டுள்ளனரா என ஆராய்ந்து உண்மை நிலையை அறிவிக்க…
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், இணைந்து என்னை கொல்ல ரஞ்சன் ராமநாயக்க சதிசெய்தார் என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றம்சாட்டியுள்ளார்.…
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் நாட்டின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளன. நீதித்துறையுடன்…
எம்.பிக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கியை மீண்டும் ஒப்படைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். அனுமதிப்பத்திரம்…
2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் தோற்றியிருந்தார். நேற்றிரவு வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்,…
எவர் ஆட்சிக்கு வந்தாலும் திருடர்களை பிடிப்பதில்லை. இவர்கள் எல்லோரும் நண்பர்கள் அதனால் இவர்களில் எவர் ஆட்சியமைத்தாலும் திருடர்களை பிடிப்பது வெறும்…