அவுஸ்ரேலியாவின் பெர்த் நகரில் பரவி வரும் காட்டுத் தீயினால், முப்பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாகியுள்ளன. மேற்கு பகுதியில் உள்ள மலைத்தொடரில்…
அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல்போனதாகக் கூறப்பட்ட விமானம் வெடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் அல்பயின் பிராந்தியத்தில் இன்று…
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவுஸ்ரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசனை நேற்று தொலைபேசியில் அழைத்து அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து…
அவுஸ்ரேலியா – சிட்னி Strathfield பகுதியைச் சேர்ந்த சக்திவேல் லோகநாதன்(28) என்ற தமிழ் இளைஞன் காணாமல் போயுள்ளார். அவர் குறித்த…
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரை தலைமையிடமாக கொண்டியங்கும், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான, ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ், சிறிலங்காவுக்கு விரைவில்…
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக இன்னமும் கடுமையான கொள்கையையே அவுஸ்ரேலியா பின்பற்றுகிறது என்றும், படகு மூலம் அவுஸ்ரேலியா செல்பவர்களின் புகலிடக்…
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், இன்று சிறிலங்காவின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். நேற்று…
சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில்…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக எதிர்வரும் 21ஆம் நாள் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும்…
சிறிலங்கா படைகளுடன் பாரிய கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, 1000 அவுஸ்ரேலியப் படையினரும், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும், அடுத்தவாரம் சிறிலங்கா…