Tag: உயிர்த்த ஞாயிறு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்: சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களுக்கும் தண்டனை வழங்கி அவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு…
வாள்கள் இறக்குமதி குறித்த விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கண்டறியப்பட்ட வாள்கள் மற்றும் வேறு ஆயுதங்கள், இலங்கைக்கு…
பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை அரசாங்கம் காப்பாற்ற முயற்சிப்பதாக விமல் கருத்து!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகவும் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர…
உயிர்த்த ஞாயிறு விசாரணையில் அரசாங்கம் பல்வேறு ஆவணங்களை மறைக்கின்றதா?- வகமுல்லே உதித தேரர் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில், அரசாங்கம் பல்வேறு ஆவணங்களை மறைக்கின்றதா என தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வகமுல்லே…
கறுப்பு ஞாயிறுக்கு அஸ்கிரிய பீடம் ஆதரவு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு கையளித்துள்ள அறிக்கை முழுமையற்றதெனத் தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் மெதகம தம்மானந்த…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையின் ஆங்கில பிரதி இன்று வழங்கப்படும்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையின் ஆங்கில பிரதியை, இன்று (25) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர்…
உள்நாட்டில் நீதி கிடைக்காவிடின் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம்! – பேராயர் எச்சரிக்கை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையில் நீதி நிலைநாட்டப்படவில்லையெனில் நியாயத்தை பெற்றுக் கொள்ள சர்வதேசத்தை நாடவும் தயாராகவுள்ளதாக பேராயர் மல்கம்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியிடம்…