Tag: சிறைச்சாலைகள்

தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை விடுவிக்க நடவடிக்கை : அமைச்சர் லொஹான் ரத்வத்த!

சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுமார் எண்ணாயிரம் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்…
கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சராக லோஹன்

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சராக லோஹன் ரத்வத்த பதவியேற்றுள்ளார். இன்று (02) அவர் பதவியேற்றார். *…
ஒரு மீற்றர் அல்லது அதற்கு கூடிய இடைவெளியை பேணுங்கள் – வைத்திய அதிகாரிகள் சங்கம்

ஒரு மீற்றருக்கு மேல் வைரஸ் பயணிக்காது என்று கூற முடியாது. எனவே ஒரு மீற்றர் இடைவெளி என்பதை விட முடிந்தளவு…
கைதிகளை வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல தற்காலிக தடை?

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார துறையினரின் ஆலோசனைக்கு அமைய…
மகனின் திருமணத்தில் கூட பங்கேற்க முடியாத பூஜித!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு, புதல்வரின் திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. அவருடைய…
பொய்யான செய்திகளை பரப்பினால் 5 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்!

நல்லிணக்கம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இடையூறை ஏற்படுத்தக் கூடிய பொய்யான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி இத்தகைய…
ரணில் இருக்கும் வரை அரசைக் கவிழ்க்க முடியாது! – தலதா

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என்று…
இன்று விடுதலையாகிறார் ஞானசார தேரர்

பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் ஆவணங்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…