Tag Archives: சிவசக்தி ஆனந்தன்
வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தொடர்பில் அசமந்தம் காட்டும் அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி
கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காது அதிகாரிகள் அசமந்தம் காட்டிவருவதாக வன்னி பாராளுமன்ற… Read more
சாத்வீக போராட்டங்களை அடக்கியதன் விளைவே ஆயுதப்போராட்டம் – சிவசக்தி ஆனந்தன் எம்.பி
சாத்வீக போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டதால் தான் ஆயுதப்போராட்டம் வெடித்தது. யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்தும் மீண்டும்… Read more
பகுத்தறிவுள்ள சுயமரியாதை சமுகத்தை படைப்போம்! – ஆசிரியர் தின வாழ்த்துச்செய்தியில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி
கடந்த காலப்போரினாலும், சமுக ரீதியிலான பின்னடிப்புகளாலும் தாக்கம் அடைந்துள்ள ஆசிரியர்கள் அறிவு நிலையிலும், கற்பித்தல் நிலையிலும், வாய்மை நிலையிலும் சமுகத்துக்கு… Read more
அமரர் செ.சிவலிங்கம் அவர்களின் நூல் அறிமுக விழா
அமரர் செ.சிவலிங்கம் அவர்களின் நூல் அறிமுக விழா ஓமந்தை சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேசகுருக்களின் ஆசியுரையுடன்… Read more
சிவில் சமூக அமைப்புகள் பலம் பெறுவதிலேயே ஜனநாயக போராட்டங்களின் வெற்றி தங்கியுள்ளது. சிவசக்தி ஆனந்தன் எம்.பி
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் வாழ்வுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண ஜனநாயகப்போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தால், சிவில் சமுக அமைப்புகளை பலம்… Read more
கார்த்திகேசு தங்கராஜா குலேந்திரன் (இந்திரன்) அவர்களின் மறைவுக்கு, சிவசக்தி ஆனந்தன் எம்.பியின் இரங்கல் செய்தி.
மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து பிரதி உபகாரம் பாராமல், சுயவிளம்பரம் தேடாமல், மக்கள் நலப்பணியாற்றிய மனிதநேயப்பண்பாளர்… Read more
சிறீலங்கா கொழும்பிலிருந்து வெளிவரும் “தமிழ்தந்தி” வாரப்பத்திரிகைக்கு சமகால நிலைவரங்கள் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் வழங்கிய நேர்காணல்!
சிறீலங்கா கொழும்பிலிருந்து வெளிவரும் “தமிழ்தந்தி” வாரப்பத்திரிகைக்கு சமகால நிலைவரங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்… Read more
மூத்த பிரஜைகள் ஈழதேசத்தின் காலக்கடத்திகள்! “பூபதி” மூத்த பிரஜைகள் இல்ல திறப்பு விழாவில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி பெருமிதம்!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் அ பகுதியில் “பூபதி” மூத்த பிரஜைகள் இல்லத்தை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று (09.08.2014… Read more
எமது மக்களின் சுயகௌரவ வாழ்வுக்காக புலம்பெயர் உறவுகள் தொடர்ந்தும் உதவ வேண்டும். சிவசக்தி ஆனந்தன் எம்.பி
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதி பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் கிராமத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி திறப்பு விழாவில் கலந்து… Read more
போரினால் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவதில், கல்விச்சமுகத்துக்கு பெரும் பொறுப்புண்டு. சிவசக்தி ஆனந்தன் எம்.பி
2012ம், 2013ம் ஆண்டுகளில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் பரிசளிப்பு விழா, வவுனியா சின்னடம்பன்… Read more
















