Tag Archives: மீண்டும்
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை வடக்கில் மீண்டும் ஆரம்பம்!
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணைக்குழு வடபகுதியில் இரண்டாவது தடவையாக மீண்டும் விசாரணையை ஆரம்பிக்க உள்ளது. இந்த… Read more
மீண்டும் ஒரு மலேசிய விமானம் விபத்துக்குள்ளானதா? சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி.
கடந்த மார்ச் மாதம் MH 370 என்ற மலேசிய விமானம் மாயமாய் மறைந்து அதில் பயணம் செய்த 239 பயணிகள்… Read more
மீண்டும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்தது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளரின் தலையை துண்டித்த காணொளியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் திகதி… Read more
கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் மோதல்
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை,… Read more
புலிகள் மீண்டும் தலை தூக்க இடமளிக்கப்போவதில்லை- ருவான் வணிகசூரிய
நாட்டினுள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. நேற்று… Read more
மீண்டும் அவசரகால சட்டம் நடைமுறை
இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்… Read more
பயங்கரவாதம் மீண்டும் தலையெடுத்தால் தங்கள் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்? : உறுப்பு நாடுகளிடம் இலங்கை கேள்வி
ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் இடம்பெற்ற போது பாலேந்திரன்… Read more
ஓமந்தையில் மீண்டும் சோதனை ஆரம்பம்
வடக்கிலிருந்து வெளியேறுவோர் மற்றும் உள்நுழைவோருக்கான சோதனைகள் மீண்டும் ஓமந்தையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களினில் கைதுகள் கடத்தல்களினில் பிரபலமான ஓமந்தை சோதனை சாவடி… Read more
இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து மீண்டும் மீண்டும் விவாதம்: இந்தியா மட்டும் மௌனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள் நேற்றும்… Read more
மீண்டும் ஆரம்பம்
மன்னார் புதைகுழி தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் தோண்டப்படவுள்ளது. அதன்படி 32 தடவைகள் புதைகுழி தோண்டப்பட்டு 80… Read more
















