Tag: வடமராட்சி

வடமராட்சி தொற்றாளர்கள் இன்னமும் வீடுகளிலேயே!

வடமராட்சியில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும் இடப் பற்றாக்குறை காரணமாக அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக…
புங்குடுதீவு தொற்றாளர் பயணித்த பேருந்து நடத்துனருக்கு தொற்று!

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு பெண் பயணித்த இ.போ.சபை பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா…
வல்லை வெடிப்பு – கைதான இளைஞன் ரிஐடியினால் தொடர்ந்து விசாரணை!

வடமராட்சி – வல்லை இராணுவ முகாமுக்கு அண்மையில் இடம்பெற்ற மர்மப் பொருள் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன்…
பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் – மணிவண்ணன், குகதாஸ் கண்டனம்!

யாழ்ப்பாணம் – குடத்தனைப் பகுதியில், பொது மக்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ரெலோ…
வடமராட்சி கிழக்கில் ரிஐடியினரால் ஒருவர் கைது!

வடமராட்சி கிழக்கு, கேவிலைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார். நான்கு பிள்ளைகளின் தந்தையான…
யாழ்ப்பாணத்துக்கான பாரிய குடிநீர் திட்டம்!

யாழ்ப்பாணத்தில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரிய குடிநீர் செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுக்காலை வடமராட்சியில்…
தேர்தல் விஞ்ஞாபனங்கள் மக்களை ஏமாற்றும் ஆவணங்களே!- விக்கி

விஞ்ஞாபனங்கள், அறிக்கைகள் எல்லாம் தேர்தல் காலத்தில் எமது மக்களை ஏமாற்றுவதற்காகத் தயாரிக்கப்படுகின்ற போலி ஆவணங்களே என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர்…
மாகாண சபையின் அதிகாரங்களை திரும்பப் பெறமுடியாது!

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசாங்கம் திரும்பப் பெறமுடியாதவாறு புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
வடமராட்சியில் கடலட்டை பிடித்த சிங்கள மீனவர்கள் மடக்கிப் பிடிப்பு! – பொலிசாரிடம் கையளிக்க மறுப்பதால் பதற்றம்

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த எட்டு சிங்கள மீனவர்களை, வடமராட்சி மீனவர்கள் மடக்கிக் பிடித்தனர். இதனால் அப்…