List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

vaiko2

இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சி வந்தால், ஈழத்தமிழர்களுக்கும் விடிவு பிறக்கும் : வை.கோ

இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சி வந்தால், ஈழத்தமிழர்களுக்கும் விடிவு பிறக்கும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயாலளர்… Read more »

srilankan fishers

நேற்று மட்டும் 78 இந்தியமீனவர்கள் கைது

ஒரேநாளில் 78 இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழகக கரையோர மாவட்டங்களில் பெரும் பதற்றநிலை… Read more »

srilanka-india

இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து மீண்டும் மீண்டும் விவாதம்: இந்தியா மட்டும் மௌனம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள் நேற்றும்… Read more »

kushbu

திமுகவில் இருந்து விலக குஷ்பு அதிரடி முடிவு. பாஜக வேட்பாளராக தென்சென்னையில் போட்டி?

திமுகவின் நட்சத்திர அரசியல்வாதிகளில் முக்கியமானவராக இருந்த குஷ்பு, திமுகவை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள்… Read more »

monk-dead

ஈரோட்டில் பரிதாபம்: விஷ வாயு தாக்கி 7 பேர் பலி

ஈரோடு சயாபட்டறை தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெருந்துறை ஈங்கூரில் கே.பி.ஆர். எஸ் மில்ஸ் என்ற… Read more »

mla_dance_002

நடனமாடி வாக்கு சேகரித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ

அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி என்பவர் நடனமாடி வாக்கு சேகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் சினிமா புதிய… Read more »

jaya4

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய… Read more »

vijayakanth

ஊழலை ஒழிக்க மோடியால் மட்டுமே முடியும்: ஆற்காடு பிரச்சாரத்தில் விஜயகாந்த் புகழாரம்

நாட்டில் ஊழலை ஒழிக்கும் ஒரே சக்தி நரேந்திர மோடிதான் என ஆற்காட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டதில் தேமுதிக தலைவர்… Read more »

loyola_students

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை; வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம்

இலங்கை அரசுக்கு எதிராகப் போர்க்குற்ற சர்வதேச விசாரணையை உள்ளடக்கியதான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இந்தியா தனித் தீர்மானமாகக் கொண்டு… Read more »

delhi

நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்

தில்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, ஓடும் பஸ்ஸில் 23 வயது துணை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு… Read more »