இந்தியா Subscribe to இந்தியா
இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சி வந்தால், ஈழத்தமிழர்களுக்கும் விடிவு பிறக்கும் : வை.கோ
இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சி வந்தால், ஈழத்தமிழர்களுக்கும் விடிவு பிறக்கும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயாலளர்… Read more
நேற்று மட்டும் 78 இந்தியமீனவர்கள் கைது
ஒரேநாளில் 78 இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழகக கரையோர மாவட்டங்களில் பெரும் பதற்றநிலை… Read more
இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து மீண்டும் மீண்டும் விவாதம்: இந்தியா மட்டும் மௌனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள் நேற்றும்… Read more
திமுகவில் இருந்து விலக குஷ்பு அதிரடி முடிவு. பாஜக வேட்பாளராக தென்சென்னையில் போட்டி?
திமுகவின் நட்சத்திர அரசியல்வாதிகளில் முக்கியமானவராக இருந்த குஷ்பு, திமுகவை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள்… Read more
ஈரோட்டில் பரிதாபம்: விஷ வாயு தாக்கி 7 பேர் பலி
ஈரோடு சயாபட்டறை தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெருந்துறை ஈங்கூரில் கே.பி.ஆர். எஸ் மில்ஸ் என்ற… Read more
நடனமாடி வாக்கு சேகரித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ
அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி என்பவர் நடனமாடி வாக்கு சேகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் சினிமா புதிய… Read more
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய… Read more
ஊழலை ஒழிக்க மோடியால் மட்டுமே முடியும்: ஆற்காடு பிரச்சாரத்தில் விஜயகாந்த் புகழாரம்
நாட்டில் ஊழலை ஒழிக்கும் ஒரே சக்தி நரேந்திர மோடிதான் என ஆற்காட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டதில் தேமுதிக தலைவர்… Read more
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை; வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம்
இலங்கை அரசுக்கு எதிராகப் போர்க்குற்ற சர்வதேச விசாரணையை உள்ளடக்கியதான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இந்தியா தனித் தீர்மானமாகக் கொண்டு… Read more
நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்
தில்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, ஓடும் பஸ்ஸில் 23 வயது துணை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு… Read more
















