Archive: Page 831
புது வருடத்தில் காதலியை கரம்பிடிக்கிறார் இளவரசர் ஹாரி
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி அடுத்த ஆண்டு அவரது காதலியை திருமணம் செய்வார்… Read more
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து வீதியில் வீசிய கொடூரம்
பாகிஸ்தானில் இஸ்லாமிய சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இந்து மதத்தை சேர்ந்த ஒருவரின் சடலம், அகழ்ந்து எடுக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை… Read more
கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் மீது சித்திரவதை
கப்பல் மூலம் 500 அகதிகளை கனடாவுக்கு கடத்திச் சென்றதாக கூறப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக… Read more
இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: பொதுநல வழக்கு
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மேல் நீதிமன்றில்… Read more
தாஜ்மஹாலில் சப்பாத்து விளம்பரமா? அமெரிக்க மிஸ் யுனிவர்ஸ் மீது முறைப்பாடு
மிஸ் யுனிவர்ஸ் அழகி அமெரிக்காவைச் சேர்ந்த ஒலிவியா கல்போ தாஜ்மஹாலில் சட்ட விரோதமாக சப்பாத்து ஒன்றின் விளம்பர காட்சிகளில் நடித்தார்… Read more
தங்க கட்டிகளில் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துகள்
தேனூரில் கண்டெடுக் கப்பட்ட தங்கக் கட்டிகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பது, கண்டறியப்பட்டது. மதுரை மாவட்டம், தேனூரில் 2009ல், செல்வம்… Read more
தமிழகத்தில் மட்டும் 50 லட்சம் ஏழைகள்: கணக்கெடுப்பில் தகவல்
தமிழகத்தில் 50 லட்சம் ஏழைகள் உள்ளதாக தமிழக அரசின் புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. சென்னையில் நேற்று நடந்த தேசிய அளவிலான… Read more
கனடாவை பின்பற்றி இந்தியாவும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்!
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள்… Read more
இஸ்லாத்துக்கும் குடும்பத்துக்கும் ஒவ்வாது: நையாண்டிக்கு எதிராக நஸ்ரியா போர்க்கொடி
தமிழக திரைப்பட நடிகையான நஸ்ரியா தான் நடித்த திரைப்படத்தில் சில காட்சிகளில் தனது விருப்பத்துக்கு மாறாக வேறு ஒருவர் தன்னைப்… Read more
பிரபாகரன் வாழ்ந்ததாகக் கூறப்படும் கல்வீடுகளை தகர்க்கலாம், பிரபாகரன் வாழும் மன வீடுகளை அழிக்க முடியுமா?
வன்னியில் வாழ்ந்தவர்களுக்கு அநேகமாக நிரந்தரமாக ஒருவீடு இருந்ததில்லை. இடப் பெயர்வுகளால் அடிக்கடி வீடுகள் மாறிப் போக ஒருகட்டத்தில் வீடு என்பதே… Read more
















